Friday, February 4, 2011

நடத்துங்க நல்லபடி,இன்ஷா அல்லாஹ்


அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்புள்ள சமூதாய சொந்தங்களே!
 இன்ஷா அல்லாஹ் வருகின்ற மார்ச் 20 அன்று சென்னை இல் மாபெரும் கல்வி கருத்தரகம் மற்றும் கல்வி இயக்கம் தொடக்க விழா நடைபெற உள்ளது . நமது சமுதாயம் கல்வி , வேலைவாய்ப்பு , அதிகாரம், சட்டம், நீதி மற்றும் பொருளாதார  நிலைகளில் தன்னிறை பெற்று விளங்கவேண்டும் அதற்கு  கல்வி விழிப்புணர்வு அவசியம் , இதற்காக தமிழக முழுவதும் சமூகநீதி அறக்கட்டளை சார்பில் சகோ CMN சலீம்  பொதுக்கூட்டம் நடத்திவருவது தாங்கள் அறிந்ததே ,  இம்மாநாட்டிற்கு தங்கள் பகுதியில் உள்ள சமுக சிந்தனை உள்ளவர்களை கலந்து கொண்டு சமுதாய பங்களிப்பு செய்யுமாறு இதன் அவசியத்தை நாம் வலிவுறுத்த வேண்டும். தமிழக முழுவதும் முஸ்லிம் குழந்தைகள்  இஸ்லாமிய அடிப்படை   கல்வி முறையில் கல்வி கற்க வேண்டும் ,மதரசா மாணவர்கள் உலக கல்வி-யும் கற்று  சிறந்து விளங்க வேண்டும்  அதற்கான முயற்சியை நாம் மேற்கொள்ள வேண்டியது நம்முடைய கடமை  நாம் அனைவரும் அல்லாஹ்வின் அருளை பெற்று அனைவரும் சமூதாய வளர்ச்சிக்கு    நம்முடைய பங்களிப்பவும் ஆதரவைவும் நல்க வேண்டுகிறேன்   தொடர்புக்கு : +919382155780
தங்கள் பகுதியில் உள்ளவர்களை சகோ சலீம் அவர்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்
 
குறிப்பு : பிப்ரவரி 20  அன்று பல பகுதிகளில் பயிற்சி  முகாம் நடைபெறுகிறது .  
அடுத்த தலைமுறையை படித்த தலைமுறையாக்கிட
ஒருங்கிணைந்து கல்விச் சேவை செய்வோம்; சமூகத்தை உயர்த்துவோம்
!
மேலும் விபரங்களுக்கு www.samooganeethi.org

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!