Showing posts with label இந்து அமைப்பு. Show all posts
Showing posts with label இந்து அமைப்பு. Show all posts

Sunday, September 25, 2011

இந்து அமைப்புகளை தீவிரவாத பட்டியலில் சேர்க்க போலீஸ் பரிந்துரை!


அபினவ் பாரத் மற்றும் சனாதன் சன்ஸ்தா ஆகிய இந்து அமைப்புகளை தீவிரவாத பட்டியலில் சேர்க்க மகாராஷ்டிர அரசுக்கு மும்பை போலீஸ் பரிந்துரை செய்துள்ளது. கோவாவில் கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக சனாதன் சன்ஸ்தா என்ற இந்து அமைப்பை சேர்ந்த சிலரை மகாராஷ்டிர தீவிரவாத எதிர்ப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த அமைப்பை சேர்ந்த 11 பேர் மீது தேசிய புலனாய்வு அமைப்புஎப்ஐஆர் பதிவு செய்துள்ளது. இதே போல் கடந்த 2008ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தொடர்பாக அபினவ் பாரத் என்ற அமைப்பை சேர்ந்த லெப்டினன்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித்அஜ் ராகிர்கர்ரமேஷ் உபாத்யாய் மற்றும் சாமர் குல்கர்னி ஆகியோரை மும்பை தீவிரவாத எதிர்ப்பு போலீஸ் கைது செய்துள்ளது.

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!