Thursday, December 22, 2011

கவிஞர்களை வழிகேடர்களே பின்பற்றுவர்

(நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை; அது அவருக்குத் தேவையானதும் அல்ல; இது நல்லுப தேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை. 
36:69 
------------------------------- -----------------------------------------
  இன்னும் புலவர்கள் (எத்தகையோரென்றால்) அவர்களை வழிகேடர்கள் தாம் பின்பற்றுகிறார்கள்.
 26:224
-------------------------------------------------------------------------

  நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் (பாதையிலும்) அலைந்து திரிவதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? 
26:225.
------------------------------------------------------------------------------

இன்னும் நிச்சயமாக, நாங்கள் செய்யாததைச் (செய்ததாக) அவர்கள் சொல்லுகிறார்கள்.  

26:226

 திருக்குர்ஆன்



No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!