Friday, December 2, 2011

நீ பள்ளிவாசல் போக மாட்டாய் !


நீ பள்ளிவாசல் போக மாட்டாய் !
உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள்.

நீ தொழ மாட்டாய் !
உன்னை வைத்து தொழப்படும்.

நீ அல்லாஹ்விடம் 
 ஒன்றும் கேட்க மாட்டாய் !
உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள்.

அன்று உன்னை தனியாக விட்டு விட்டு 
உன் உறவினர்கள்  அனைவரும் சென்று விடுவார்கள்.

அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள். .
அது தான்  மௌவுத் (மரணம் ).....
 
 
என்றும் அன்புடன்,
ஹஜ் முகம்மது.

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!