Sunday, September 18, 2011

ராஜ பக்சே அமெரிக்காவில் கைது

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே நியூயார்க் சென்றுள்ளார்.

எதிர்வரும் 23ம் தேதி நடைபெறும் மாநாட்டில் ராஜபட்சே உரையாற்றுகிறார்.



இந்த நிலையில் இலங்கை அரசு மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுத்து, ஐ.நா. மாநாட்டில் கலந்து கொள்ள வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை அங்கேயே கைது செய்ய வேண்டும் என்றும், தனி தமிழ் ஈழம் அமைய ஐ.நா. தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், இந்தியா போன்ற நாடுகள் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொங்குதமிழ் உரிமை முழுக்கம் என்ற பெயரில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஐ.நா. அலுவலகம் இருக்கும் ஜெனீவா நோக்கி புறப்புட்டுக்கொண்டிருக்கின்றனர்.

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!