Wednesday, April 25, 2012

அல்லாஹ்வை அஞ்சி கொள்

ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய்....
உன்னை குளிப்பாட்டுவார்கள்... 
நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். 
நீ பள்ளிவாசல் போ க மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள்.
நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும்
நீ அல்லா்ஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள்.
அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள்.
அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள். .
அது தான் மௌவுத் (மரணம் ).

சகோதர சகோதரிகளே அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள்....

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!