Wednesday, April 25, 2012

இந்திய முஸ்லிம்கள் கொதிப்பு,இலங்கை தூதரகம் முற்றுகை


இலங்கை தம்புல்ல ஜும்மா பள்ளிவாசலை உடைத்த  சிங்கள அரசை,புத்த வெறி பிடித்த பிக்குகளையும் கண்டித்து  இலங்கை தூதரகத்தை முற்றுகை இடும்  போராட்டத்தை அறிவித்திருக்கிறது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் .

இந்த அநீதிக்கு எதிராக இன்ஷா அல்லாஹ் வருகின்ற 28/04/12(சனிகிழமை) மாலை 4 மணியவில் இலங்கை தூதரகத்தை முற்றுகை இட இருக்கிறது இந்த போராட்டத்தில் அணியணியாய் குடும்பத்துடன் பங்கேற்க அழைக்கிறது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!