Friday, January 27, 2012

”பைபில் இறைவேதமா”


புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கேஅல்லாஹ்வின் அருளால் இவ்விவாதத்தின் மூலம்பைபிள் இறைவேதம் அல்ல என்பதனை தெள்ளத் தெளிவாக அடுக்கடுக்கான சான்றுகளுடன்நிரூபித்துள்ளோம்இதனை கொண்டு கண்டிப்பாக கிறிஸ்தவ மக்களிடம் அழகிய அழைப்பு பணியைநம்மால் செய்ய முடியும் என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.

கடுகளவு விசுவாசம் இருந்தால்கூட ஒரு மலையைப்பார்த்து நீ கடலில் போய் விழு என்று சொன்னால்,அது கடலில் போய் விழுந்துவிடும் என்று இயேசு சொன்னது உண்மையானால்பைபிள் இறைவேதம்என்பது உண்மையானால்என்னுடைய அறைகூவலை ஏற்று நாங்கள் சொல்வதை செய்து காட்டுங்கள்என்று பீஜே ஒரு சவால்விட்டாரேகிறுஸ்தவ பாதிரிகளின் அடிவயிறு அப்போதே கலங்கியிருக்கும்!

மலையை நீங்கள் பெயர்த்து ஆற்புதம் செய்ய வேண்டாம்இதோ இந்த பேப்பர் வெயிட்டை மட்டும் ஃபூஎன்று ஊதி நகர்த்திக்காட்டுங்கள் என்று பீஜே கேட்டதற்கு கடைசி வரைக்கும் அவர்கள்வாய்திறக்கவில்லை என்பதே இது ஒரு மனித கற்பனை என்பதும்அது உளறல் என்பதற்கும்தெளிவான சான்றாக அமைந்துள்ளது

உங்கள் வீட்டு படுக்கை அறையில் இருந்து ஒரு பிணத்தை எடுத்துக் கொண்டு வந்து ரோட்டில் போட்டுவிட்டேன்அதை யார் கொலை செய்தார்கள்எப்படி கொலை செய்தார்கள்ஏன் கொலை செய்தார்கள்?எப்போது கொலை செய்தார்கள்எதற்காகக் கொலை செய்தார்கள் என்ற விவரத்தை நீங்கள் தான்கண்டறிய வேண்டும் என சகோ.கலீல் ரசூல் கொடுத்த இறுதி பஞ்ச் பிரமாதம்சகோ.பீஜே விஷபாட்டிலை கையில் எடுத்ததை யாரும் எதிர்பார்த்திரவில்லைஅனைவருக்கும் இறைவன்அருள்செய்வானாக

உன்னதப்பாட்டு என்ற அந்த மன்மதப்பாட்டு பகுதியை வாசித்துக்காட்டிய போது ஏதோ செக்ஸ்புத்தகத்தை வாசித்துக்காட்டியது போலத்தான் இருந்ததுஇது போல 600 சிலேடுகளுக்கு மேல்வைத்திருப்பதாகவும் பீஜே குறிப்பிட்டார்அதையெல்லாம் போட்டுக்காண்பித்தால் என்னவாகுமோ!

என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்இது போல காமபுத்தகத்தை (பைபிளை)  எந்த சிறுவர்கள்கையிலும் தெரியாமல்கூட கொடுத்துவிட வேண்டாம்அசத்தியத்தை அக்குவேறு ஆணிவேறாகநொருக்கிய அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாபுகழும்.
விவாதத்தைக் காண இங்கே சொடுக்கவும்

2 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்
    விவாதத்தை சுருக்கி எழுத்து வடிவில் கொடுத்து
    இருக்கிறீர்கள் பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லாஹ்.

    ReplyDelete

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!