Wednesday, March 2, 2011

குழப்பத்தைத் தேடாதே


அல்லாஹ் உனக்குத் தந்தவற்றில் மறுமை வாழ்வைத் தேடு! இவ்வுலகில் உன் கடமையை மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லுதவி செய்தது போல் நீயும் நல்லுதவி செய்! பூமியில் குழப்பத்தைத் தேடாதே! குழப்பம் செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான் (என்றும் கூறினர்). அல்குர்ஆன் 28:77
-----------------------------

எவர் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம்பழத்தின் அளவு தர்மம் செய்தாரோ, அல்லாஹ் பரிசுத்தமானதைத் தவிர வேறு எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டான், அதை அல்லாஹ் தனது வலக்கரத்தால் ஏற்றுக் கொண்டுபிறகு நீங்கள் உங்கள் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலை போல்உயரும் அளவிற்கு வளர்த்து விடுவான் 
என்று 

நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்அபூஹுரைரா (ரலி)

நூல் 
புகாரி 1410 

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!