Monday, July 23, 2012

கணவருடன் எரிக்க முயற்சி


மற்றொரு நிகழ்சியையும் பார்ப்போம். அவுரங்கஜெபுக்கும் பார்ப்பனர்களுக்கும் நடந்த உரையாடல்

"என்ன நடக்கிறது இங்கே?"

"அந்த பெண்ணின் கணவன் இறந்துவிட்டான்"

"அதற்காக "

"அந்த பெண்ணும் அவனுடன் இறக்க வேண்டும்"

"சரி"

"அவள் மறுக்கிறாள்"

"அதனால்"

"நாங்கள் அவளை கணவருடன் எரிக்க முயன்று கொண்டிருக்கிறோம்"

"இது படுகொலை"

"இல்லை, இது எங்களின் பண்பாடு,மதச்சடங்கு"

"காட்டுமிராண்டித்தனம்"

"எங்கள் மதச்சடங்கைத் தடுக்க,விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை"

தொடர்ந்து படிக்க: http://generationneeds.blogspot.in/2012/07/blog-post_20.html
வோட் லிங்க்: http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1175531


No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!