Thursday, September 9, 2010

ஈத் முபாரக்


முதல் மனிதர்கள் ஆதம்-ஹவ்வா (அலை) அவர்களின் பிள்ளைகளான முஸ்லிம்,இந்து,கிறிஸ்தவ,யூத மற்றும் அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் என் உளம் கனிந்த  ஈத் முபாரக்.எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் நம் அனைவரையும் பொருந்திக்கொள்வானாக. ஆமீன்

2 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    சகோதரர்., நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்.இந்த ரமலானில் தங்கள் மேற்கொண்ட நோன்பையும், தொழுகையும், துஆ, பாவமன்னிப்பையும் ஏனைய நல்ல அமல்களையும் அல்லாஹ் பொருந்தி கொள்வானாக! இது தங்களின் 300 வது பதிவு என நினைக்கிறேன். இந்த சமுதாயத்திற்கு தேவையான அரிய கருத்துக்கள் பலவும் உங்கள் மூலமாக அதிகம் கிடைக்க வேண்டும் என்று துஆ செய்தவனாய்.,

    ReplyDelete

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!