Saturday, March 6, 2010

கேடு கெட்ட சாமியாரும்,சகோதரியின் உள்ளக் கிடைக்கையும்...

கேடு கெட்ட இந்த சாமியாரின் ஈன செயல்களை,அந்த அசிங்கம் பற்றி பீஸ் ட்ரெயினில் ஏன் வெளியிட்டீர்கள் என ஆதங்கப்பட்டு,ஆத்திரப்பட்டு ஒரு சகோதரி லறீனா A.H. சாடியிருந்தார்.'பீஸ் ட்ரெயின்' என்று அருமையானதொரு பெயரை வைத்துக் கொண்டு இந்தமாதிரி கேடுகெட்ட செய்திகளைப் பிரசுரிக்காதீர்கள்.என்று.

அந்த சகோதரியின் மனக்கிடக்கை புரிகிறது.குரானும்-ஹதீசும் இயம்பும் உன்னத செய்திகள் உலா வரும் இத் தளத்தில் சாக்கடைகள் பற்றி எழுதியது தவறுதான்,அதற்காக மன்னிக்கவேண்டுகிறேன்,மனம் வருந்துகிறேன்.

ஆனால் ஒன்று சகோதரி,"எல்லாம் வல்ல அல்லாஹ்,அவர்களை-அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் அவர்களை இது போன்று கேவலப்படுத்தி,உண்மை எது,பொய் எது என உலகுக்கு அம்பலப்படுத்துகிறான்".

இந்து சகோதர-சகோதரிகள் சீர் தூக்கிப் பார்த்து,சத்தியம் எது என புரிந்து - இனிய மார்க்கம் இஸ்லாம் நோக்கி வருவீர்களேயானால் அது உங்களுக்கே நலமாக இருக்கும்.

தன் உள்ளக்கிடக்கையை பகிர்ந்து கொண்ட சகோதரிக்கு மிக்க நன்றி.அல்லாஹ் அருள் புரிவானாக.

3 comments:

  1. ஷங்கர்,தூத்துக்குடிMarch 7, 2010 at 8:52 PM

    இது போன்று நடப்பதற்கு இந்து மதமே காரணம்.துறவறம் என்பது சாத்தியமே இல்லை,அதை வலியுறுத்துகிறது இந்து மதம்.மனிதன் பலகீனமானவன்.அவன் வழி தவற வாய்ப்புண்டு.இஸ்லாத்தில் துறவறம் இல்லை என படித்திருக்கிறேன்,இஸ்லாம் எல்லா வகையிலும் மேலோங்கி இருக்கிறது.இஸ்லாத்தை நான் விரும்புகிறேன்,மதிக்கிறேன்,இன்ஷா அல்லா,நானும் விரைவில் தழுவ உள்ளேன்.நன்றி

    ReplyDelete
  2. ஷங்கர் தூத்துக்குடிMarch 8, 2010 at 9:11 PM

    கேடுகெட்ட சாமியார்களை குறை சொல்லி ஒன்னும் இல்லை,இது இந்து மதத்தின் தவறு,இந்து மதம் அடிப்படையிலேயே தவறான ஒரு மதம்.அதனால்தான் இந்து மதம் விட்டு எல்லாரையும் வெளியேற சொன்னார் பெரியார்,அம்பேத்கர் போன்றோர்.

    ReplyDelete
  3. //இஸ்லாத்தை நான் விரும்புகிறேன்,மதிக்கிறேன்,இன்ஷா அல்லா,நானும் விரைவில் தழுவ உள்ளேன்.///


    ரொம்ப சந்தோஷம் சகோதரரே

    ReplyDelete

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!