Tuesday, March 2, 2010

த்தூ!

பிரபல தமிழக சாமியார் நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. இதனால் தமிழகம் முழுவதிலும் உள்ள அவருடைய பக்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

அந்த வீடியோ காட்சியில் ஆசிரமம் போல் காணப்படும் அங்கு சாமியாரும் நடிகை ரஞ்சிதாவும் ஒரு அறையில் உள்ளனர். அந்த அறையில் புடவையுடன் இருக்கும் நடிகை ரஞ்சிதா சாமியாருடன் நெருக்கமாக படுக்கையில் புரளுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. அதை தொடர்ந்து விளக்குகள் அணைக்கப்படுகின்றன.

இதேபோல் அடுத்தக் காட்சியில் நடிகை ரஞ்சிதா சுடிதாரில், சாமியார் இருக்கும் அறைக்கு வருகிறார். அப்போது ரஞ்சிதா மாத்திரை கொடுக்கிறார், காபி கொடுக்கிறார். பின்னர் பழையபடி விளக்குகள் அணைக்கப்படுகின்றன. இந்தக் வீடியோ காட்சிகளைப் பார்க்கும்போது நடிகைக்கும், சாமியாருக்கும் பல வருடங்களாகவே தொடர்பு இருப்பதாக உறுதிப்படுத்தப்படுகிறது.

இந்த செய்திகள் அடங்கிய வீடியோ காட்சிகள் வெளியானதையடுத்து, கடலூர் அருகே வண்டிப்பாளையம் பகுதியில் நித்தியானந்தா சாமியாரின் பக்தர்கள் மற்றும் பொதுமக்களும் இணைந்து அங்கு ஒட்டப்பட்டு இருந்த அவரின் படங்களை கிழித்தெறிந்தனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சாமியாரின் படத்தை கிழித்தவர்கள், நித்யானந்த சாமியாரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அவரின் ஆசிரமத்துக்கு சீல் வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.


4 comments:

  1. hindu religion is accepting this kind of actions,because krishna did this thing,that's the reason,premananda,sangarachari,and this guy nithyanantha doing this ugly thing.This is the mistake of hinduism.Hindu people should awake and should think that GOD only the creator we have to worship not for the creations,please think of it.

    ReplyDelete
  2. அட நாத்தம் பிடித்த ராம கோபாலா தீர விசாரித்த பின்னால்தான் பத்திரிக்கைகளில் செய்தி போடவேண்டுமாம் இந்த ராமகோபால நாய் சொல்கிறது. இந்த நாய் எப்படி எங்காவது ஒரு சின்ன பிரச்சனை நடந்தாலும் முஸ்லிம் தீவிரவாதிகள், பாகிஸ்தான், ஐ.எஸ்.ஐ. சதி இப்படி தானே நீ யூம் உன் பார்பன பத்திரிக்கைகளும் செய்தி போடுவீர்கள். இப்ப உன் ஹிந்துமதம் சரிந்து விட்டது என்றதும் இப்படியா கேவலமா அதை தூக்கி பிடிப்பது. நீ யூம் ஒரு சாமியார் தானே உனக்கு இப்ப வயசாகி போகிவிட்டது நீ யூம் ஒரு காலத்தில் இப்படித்தான் இருந்திருப்பாய். அந்த நேரத்தில் இப்படி பவர் புல் கேமராக்கள் இல்லை இருந்திருந்தால் உன்வண்டவாலமும் தண்டவாளம் தாண்டி. அதனால் தான் நீ இப்படி ஒரு கேடுகெட்ட சாமியாருக்கு வக்காலத்து வாங்குகிறாய்.

    ReplyDelete
  3. மானம் கேட்ட ஹிந்து முன்னணி ராமகோபாலா உனக்கு வெக்கமா இல்லையா? உன் ஹிந்து கொள்கைகள் செத்துவிட்ட பின்னால் ஏன் அதை இன்னும் தூக்கி பிடிக்கிறாய். எப்படி ஒரு ஆண்மையுள்ள ஆண் மகனால் கல்யாணம் பண்ணாமல் பெண்துணை இல்லாமல் தனியாக வாழ முடியும். அதிலும் இந்த சாமியார் பயல்கள் எல்லாம் நல்ல தின்னு ஒரு வேலையும் செய்யாமல் கொழுப்பு பிடித்து அலையும் காம வெறிபிடித்த பேய்கள். எத்தனை சாமியார்கள் இப்படி தொடர்ந்து மாட்டுகிறார்கள். கேடு கேட்ட ஹிந்து முன்னணி ராம கோபாலா தப்பை ஒத்துக்கொள். எப்படி மானத்துடன் ஹிந்து மக்கள் கட்சி அந்த சாமியாரை பிடித்து தண்டிக்க வேண்டும் என்று சொல்கிறதோ அதுபோல் சொல்லு. அதை விட்டுவிட்டு இப்படி கேவலமாக பேசாதே.நீ எப்படி ஹிந்துகளுக்கு எல்லாம் ஒரு முன்னணி நடத்துகிறாய். அப்போ ஹிந்து மக்கள் கட்சி சொல்வது பொய்யா.இந்த சாமியார் நடிகையுடன் சல்லாபம் செய்ததற்கும் வெளிநாட்டு சதிதான் காரணம் என்று பி.பி.சி வானொலியில் சொல்கிறாயே உன்னை மாதிரி ஒரு கேடு கேட்டவன் யாரும் இருக்க முடியாது?

    ReplyDelete
  4. நபி (ஸல்) அவர்கள் வெட்கமற்ற பேச்சை தம் நாவால் பேசுவதுமில்லை, வெட்கமற்ற செயலை செய்வதுமில்லை. மேலும், �உங்களில் நற்குணமுடையவரே உங்களில் சிறந்தவர் ஆவார் என்று கூறுவார்கள். (புகாரி, முஸ்லிம்)

    ReplyDelete

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!