Saturday, March 3, 2012

மரண அறிவிப்பு

மர்ஹும் ESM  இப்ராஹீம் அவர்களின் மகளும்,மர்ஹும் அப்துல் காதிர் அவர்களின் மனைவியும்,பாருக் அவர்களின் சகோதரியும்,செய்யது ஹாஷிம் அவர்களின் தாயாரும்,நெய்னா முஹம்மது,ஜாபர் சாதிக்,நிஜாமுத்தீன் ஆகியோர்களின் மாமியாருமாகிய ஜைனப் அவர்கள்,அதிரை- புதுமனை தெரு இல்லத்தில் இன்று காலை மரணமாகிவிட்டார்கள்.

இன்னாளில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்.


இன்ஷா அல்லாஹ்,அன்னாரின் நல்லடக்கம் தக்வா பள்ளி மைய வாடியில் நடைபெறும். அன்னாரின் மறுமை பேற்றுக்கு துவா செய்யும் படி வேண்டுகிறோம்.

1 comment:

  1. இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்

    ReplyDelete

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!