Thursday, November 3, 2011

சுப்ஹானல்லாஹ்...அவசியம் பாருங்கள்... விட்டுகட்டி

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு....

சகோதரர் சுவனப்பிரியன் அவர்களது இந்த பதிவை பாருங்கள்.


சுப்ஹானல்லாஹ்...வார்த்தைகளே இல்லை வர்ணிக்க...

திருத்துறைபூண்டி பக்கத்தில் இருக்கும் விட்டுகட்டி கிராமம்...

  • தர்கா வழிபாடு முற்றிலும் கிடையாது.
  • 80% நபிவழி திருமணங்கள்.
  • தின தொழுகைகளுக்கு பள்ளிக்கு வரும் பெண்கள்...
  • கத்தம் பாத்தியா என்னும் மூடப்பழக்கங்கள் அறவே இல்லாதது..

என்று ஆச்சர்யம் மேல் ஆச்சர்யத்தை தருகின்றது அந்த கிராமத்தை பற்றிய சுவனப்பிரியன் அவர்களின் பகிர்வு. அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்....

பாருங்கள்..பிடித்திருந்தால் பலருடனும் பகிர்ந்துக்கொள்ளுங்கள். இதன் மூலமாக இறைவன் பலரையும் நேர்வழிப்படுத்தலாம். 

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ 

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!