Thursday, January 14, 2010

ரியா !மறைவான இணைவைப்பு? சாபம்தான்! தொடர் 16

நமது செயல்கள் தூய்மையான எண்ணத்துடன் செய்யப்படும் போது, அல்லாஹ்வின் அருள் நமக்குக் கிடைக்கும். ஆனால், புகழுக்காகவும், பெருமைக்காகவும் நாம் செயற்களைச் செய்யும்போது நமக்கு சாபம் தான் கிடைக்கும்.
அண்ணல் நபி அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்களை மேற்கோள்காட்டி அப்துல்லாஹ் இப்னு ளம்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

'முழு உலகமும் சாபத்திற்குரியது: அல்லாஹ்விற்காக என்று செய்யப்பட்ட செயல்களைத் தவிர மற்றவை அனைத்தும் சாபத்திற்குரியது".
நூல்: சஹீஹ் அத்தா;கீப் வத் தா;ஹீப்

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!