Thursday, October 2, 2014

மோடிஜி,குறித்துக் கொள்ளுங்கள்!இந்தியா தூய்மை பெற நபிகள் நாயகத்தின் அறிவிப்பு

''சாபத்தைத் தரும் இரண்டு காரியங்களைப் பயப்படுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ''சாபத்தை ஏற்படுத்தும் அந்த இரண்டு எது?'' என்று மக்கள் கேட்டனர். ''மக்கள் நடக்கும் பாதையில் மல ஜலம் கழித்தல் மற்றும் மக்களுக்கு நிழல் தரும் மரத்தின் கீழ் மல ஜலம் கழித்தல் '' என்று நபி(ஸல்) கூறினார்கள். 
 
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1771 )
''தேங்கிக் கிடக்கும் தண்ணீர் (குளத்தில்) சிறுநீர் கழிக்கப்படுவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

 (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1772 )

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!