Sunday, May 8, 2011

மரண அறிவிப்பு

புதுமனை தெருவை சேர்ந்த சைபுதீன் s/o  பாரூக் அவர்களின் குழந்தை ஹமூத் (வயது பத்து மாதங்கள்) உடல் நிலை சரியில்லாமல் சென்னையில் காலமாகிவிட்டது. 
 
இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ்.அந்தக் குழந்தையின் பெற்றோரை பொருந்திக்கொண்டு,பாவங்களை மன்னித்து,பொறுமையை கொடுத்து ஈருலகிலும் வெற்றி பெற செய்வானாக.

அந்தக் குழந்தையையும் எல்லாம் வல்ல அல்லாஹ் - சுவர்க்கப் பூங்காவில் நுழைய செய்வானாக.ஆமீன்.
 

6:61
அவன் தன் அடியார்களை அடக்கியாளுபவனாக இருக்கிறான்; அன்றியும், உங்கள் மீது பாதுகாப்பாளர்களையும் அனுப்புகிறான்; உங்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமானால், நம் அமரர்கள் அவர் ஆத்மாவை எடுத்துக் கொள்கிறார்கள் - அவர்கள் (தம் கடமையில்) தவறுவதில்லை.
 
2:155நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!