Monday, October 18, 2010

நபிமொழி

எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு. (அவ்வாறே) 
எவரேனும் ஒரு தீய காரியத்திற்கு சிபாரிசு செய்தால்,அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகமுண்டு. அல்லாஹ் எல்லா பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான். 4:85

1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    சகோதரர்., நபிமொழி என பெயரிட்டு "குர்-ஆன் வசனத்தை" போட்டுள்ளீர்களே!

    ReplyDelete

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!