Wednesday, July 1, 2009

அண்ணல் நபி அவர்களின் அமுத மொழி! நாம் ஒரு கண்ணாடி!!

நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: ஓர் இறை நம்பிக்கையாளன் மற்றோர் இறை நம்பிக்கையாளனுக்கு கண்ணாடியாவான். ஓர் இறை நம்பிக்கையாளன் மற்றோர் இறை நம்பிக்கையாளின் சகோதரன் ஆவான். அவன் தன் சகோதரனை அழிவிலிருந்து காப்பாற்றுகிறான், அவனுக்குப் பின்னாலிருந்து அவனைப் பாதுகாக்கின்றான். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) (முஸ்லிம்)

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!