Thursday, December 4, 2008

கண்டனம்!

மும்பை நகரத்தில் வன்முறை வெறியாட்டம் நடத்திய தீவிரவாதக் கும்பலை வன்மையாகக் கண்டிக்கிறோம்! இத்தகையவர்கள் மனிதநேயத்திற்கு மட்டுமல்ல மனிதநேயத்தின் அடிப்படையான இஸ்லாமுக்கே விரோதிகளாவர். இத்தீவிரவாதக்கும்பலின் வெறியாட்டத்திற்குப் பலியான வீரர்கள் மற்றும் அப்பாவி மக்களின் குடும்பத்தினருக்கு எம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!