Showing posts with label கவிஞர்களை வழிகேடர்களே பின்பற்றுவர். Show all posts
Showing posts with label கவிஞர்களை வழிகேடர்களே பின்பற்றுவர். Show all posts

Thursday, December 22, 2011

கவிஞர்களை வழிகேடர்களே பின்பற்றுவர்

(நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை; அது அவருக்குத் தேவையானதும் அல்ல; இது நல்லுப தேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை. 
36:69 
------------------------------- -----------------------------------------
  இன்னும் புலவர்கள் (எத்தகையோரென்றால்) அவர்களை வழிகேடர்கள் தாம் பின்பற்றுகிறார்கள்.
 26:224
-------------------------------------------------------------------------

  நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் (பாதையிலும்) அலைந்து திரிவதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? 
26:225.
------------------------------------------------------------------------------

இன்னும் நிச்சயமாக, நாங்கள் செய்யாததைச் (செய்ததாக) அவர்கள் சொல்லுகிறார்கள்.  

26:226

 திருக்குர்ஆன்



பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!