- மியான்மர் விஷயமாக வாய் திறக்காதது ஏன (உணர்வு)
- நதிநீர் இணைப்பு சாத்தியமா? (உணர்வு)
- தவ்ஹீத் அறிமுகத்தை வியாபாரத்துக்கு � (உணர்வு)
- வாடகை நூல் நிலையம் அமைப்பது கூடுமா? (உணர்வு)
- லஞ்சம் கொடுப்பது குற்றமா? (உணர்வு)
- பெண்கள் ஜியாரத் செய்யலாமா (பெண்கள்)
- பெண்கள் ஜும்ஆவை பள்ளியில் தொழுவது சர (தொழுகை)
- கிலாஃபத் இறையாட்சியை ஆதரப்பீர்களா (நவீன பிரச்சனைகள்)
- இசை கேட்பது தடுக்கப்பட்டதா (நவீன பிரச்சனைகள்)
- இசைக்கு தடை இல்லை என்பது சரியா (நவீன பிரச்சனைகள்)
- ஏகத்துவம் ஆகஸ்ட் 2012 (2012 ஏகத்துவம்)
- பாலியல் பலாத்காரத்திற்கு அரைகுறை ஆட� (இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு ந�)
- கிறிஸ்தவ பெண்களை பர்தா அணியச் சொல்லு (இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு ந�)
- இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்! (இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு ந�)
- அரைகுறை ஆடைகளே பாலியல் வன்முறைக்கு (இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு ந�)
Thursday, August 9, 2012
இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்!
பாவங்கள் மன்னிக்கப்படுகின்ற மாதம்.
மனித இனத்தின் மீது அதிக கருணை கொண்டவன் இறைவன், ஒரு மகன் செய்யும் குற்றங்களை மன்னித்து விடும் அவனைப் பெற்றெடுத்த தந்தையை விட, தாயை விட அவனைப் படைத்த இறைவன் மன்னிப்பதில் பலமடங்கு கருணைக் கொண்டவன் என்பதற்கு முதல் மனிதராகிய ஆதம்(அலை)அவர்களின் குற்றத்தை மன்னித்த கருணையாளன் அல்லாஹ்வின் கருணைக்கு நிகரில்லை.
மனித இனத்தை படைக்கப்போகிறேன் என்று இறைவன் வானவர்களிடம் கூறியதும், உன்னைப் போற்றி துதிக்க நாங்கள் இருக்கும் போது இரத்ததை ஓட்டி குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய மனித இனத்தையா படைக்கப் போகிறாய் ? என்ற வார்த்தைகளை வேதனையுடன் வெளிப்படுத்தினார்கள் வானவர்கள். திருக்குர்ஆன் 2:30
நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் என்று அவர்களிடம் இறைவன் கூறிவிட்டு ஆதம்(அலை) அவர்களை படைத்து அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான்.
அதில் சிலவற்றின் பெயர்களை மட்டும் வானவர்களை அழைத்து இறைவன் கேட்டான். வானவர்களால் அதன் பெயர்களை கூற முடியவில்லை.
ஆதம்(அலை) அவர்களை அழைத்து வானவர்களின் முன்பாக நிருத்தி அவற்றின் பெயர்களை கேட்டான் வானவர்கள் கூற முடியாத பதிலை ஆதம் (அலை) அவர்கள் கூறினார்கள். திருக்குர்ஆன்.2:33
நீங்கள் அறியாதவற்றை நான் அறிந்தவன் என்று உங்களுக்குக் கூறவில்லையா? என்று வானவர்களிடம் கூறிவிட்டு ஆதம்(அலை) அவர்களுக்குப் பணியும் படிக்கூறினான். அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வானவர்கள் அனைவரும் பணிந்தனர். இப்லீஸ் என்ற ஷைத்தான் மட்டும் பணிய மறுத்தான். திருக்குர்ஆன் 2:34
எனது கட்டளையை உனக்கு புறக்கணிக்கச் செய்தது எது ? என்று இப்லீஸை நோக்கி இறைவன் கேட்டதற்கு, நான் உயர்ந்தவனா ? அவர் உயர்ந்தவாரா ? என்ற ஏற்றத் தாழ்வுகளை திமிர் தனமாக இறைவனுக்கே விளக்கி (?) விட்டு இறைவனின் கட்டளைக்கு கட்டுப்பட மறுத்தான் இப்லீஸ் !
''எனது இரு கைகளால் நான் படைத்ததற்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது? அகந்தை காண்டு விட்டாயா? அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?'' என்று (இறைவன்) கேட்டான்.
''நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நெருப்பால் நீ படைத்தாய். அவரைக் களிமண்ணால் படைத்தாய்'' என்று அவன் கூறினான்.
''இங்கிருந்து வெளியேறு! நீ விரட்டப்பட்டவன். தீர்ப்பு நாள் வரை உன் மீது எனது சாபம் உள்ளது'' என்று (இறைவன்) கூறினான். 38:75 லிருந்து 78வரையிலான வசனங்கள்.
உயர்ந்தோன், தாழ்ந்தோன் என்ற ஏற்றத்தாழ்வுகளை இறைவனிடமே கற்பிக்க முனைந்த தலைக்கனம் பிடித்த ஷைத்தான் இறைவனால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டான். அவ்வாறு வெளியேற்றப்பட்டவன் மனித குலத்தை அழிவில் ஆழ்த்தாமல் விடமாட்டேன் என்றுக் கூறி வெளியேறினான்.
இப்லீஸினால் ஆதம்(அலை) அவர்களுக்கு ஆபத்து (வழித் தவறுதல்) ஏற்படும் என்பதை முன்கூட்டியே அவர்களுக்குக் கூறி எச்சரிக்கை செய்து,இன்ன மரத்தின் கனியை உண்ண வேண்டாம் என்றும் தடை வித்தித்தான் இறைவன். திருக்குர்ஆன் 2:35
தடையை மீறினார் வழி தவறினார்.
எதன் பக்கம் நெருங்காதீர்கள் என்று இறைவன் தடை விதித்திருந்தானோ அதையே சிறந்தது என்றும் அதன் மூலமே நிரந்தர இன்பமும், நிலையான வாழ்வும், இருப்பதாகக் கூறி அவரை இலகுவாக வழி கெடுத்தான் இப்லீஸ்.
20:120.அவரிடம் ஷைத்தான் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். ஆதமே! நிலையான (வாழ்வளிக்கும்) மரத்தைப்பற்றியும், அழிவில்லா ஆட்சியைப் பற்றியும் நான் உமக்கு அறிவிக்கட்டுமா? (என்றான்.)
20:121.அவ்விருவரும் அதிரிருந்து சாப்பிட்டனர். அவ்விருவருக்கும் தங்களது வெட்கத்தலங்கள் வெளிப்பட்டன. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையால் தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டனர். ஆதம் தமது இறைவனுக்கு மாறு செய்தார். எனவே அவர் வழி தவறினார்.
இன்று வரையிலும் அதே பாணியில் அதிகமான மக்களை வழிகெடுத்து வருகிறான் ஷைத்தான்
அன்று
அந்த மரத்தின் கனி,
இன்று
மது, மாது, சூது ( இறைவனால் தடுக்கப்பட்ட இன்னும் பல)
மது, மாது, போன்றவைகள் இறைவனால் தடைசெய்யப்பட்டவைகள்,உடல்நலத்திற்கு கேடு விளைவிக்க கூடியவைகள், நரகில் தள்ளக் கூடியவைகள். என்பதை நன்றாக அறிந்திருந்தும் அவற்றில் தான் மன அமைதி கிடைக்கிறது, அழியக்கூடிய உடல் அழிவதற்கு முன் அனுபவித்துக் கொள் என்ற தீய சிந்தனையை விதைத்து இறைவன் தடைசெய்த தீமைகளை மன அமைதிக்கென்று பொய்யாக ஒரு சிலரை தொடங்கச் செய்து இன்று அதிகமான மக்களின் மன அமைதியையும், உடல் நலத்தையும் கெடுத்து உலகையே குழப்பத்தில் ஆழ்த்தி விட்டான் ஷைத்தான் என்ற இப்லீஸ்.
ஆகு என்று சொன்னதும் ஆகிவிடக் கூடிய, அழிந்து விடு என்று சொன்னதும் அழிந்து விடக்கூடிய சர்வ வல்லமை மிக்க இறைவனுக்கு ஆதம்(அலை) அவர்களின் செயல் கோபமூட்டக் கூடியதாகவே இருந்தாலும் கோபம் கொள்ளாமல் அவர் வருந்தித் திருந்தி தனது வாழ்க்கையை சீராக அமைத்துக் கொள்வதற்காக இட மாற்றம் மட்டும் செய்து சந்தர்ப்பம் வழங்கினான் கருணையாளன் இறைவன்.
அறிவு கொடுக்கப்பட்ட ஆதம்(அலை) அவர்களும், அவரது மனைவி ஹவ்வா(அலை) அவர்களும் இறைவனின் தடையை பகிரங்கமாக மீறியக் குற்றத்திற்காக தங்களை மிகப்பெரிய பிடியாகப் பிடிக்காமல் இடமாற்றம் மட்டும் செய்து வாழ விட்ட தயாளனின் கருணையை நினைத்து தொடர்ந்து அழுது கண்ணீர் வடித்தனர்.
அவர்களது உள்ளம் வருந்தி கண்கள் கண்ணீரை வடிப்பதைத் தவிற வேறொன்றும் அறியாதவர்களாயிருந்ததை அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களுக்கு பாமன்னிப்புக்கோரும் வார்த்தைகளை அறிவித்தான்.
2:37. (பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்;அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
7:23.''எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம்'' என்று அவ்விருவரும் கூறினர்.
படிப்பினைகள்
உயர்ந்த படைப்பு நானா ? அவரா ? என்று ஷைத்தான் அல்லாஹ்விடம் வாக்குவாதம் செய்ததன் பின்னர் நடந்த சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது உயர்ந்தவர் யார் ? தாழ்ந்தவர் யார் ? என்பது தெளிவாகும்.
ஆதம், ஹவ்வா(அலை) அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து வருந்தி பாவமன்னிப்புக்கோரி இறைவனின் மகத்தான மன்னிப்பைப் பெற்று மீண்டும் இறையடியார்களாக நீடித்ததால் இவர்களே உயர்ந்தவர்கள்.
இப்லீஸ் என்ற ஷைத்தானோ தான் செய்த தவறுக்கு ஏற்கமுடியாத காரணத்தை கூறி அதிலேயே நீடித்து இறையருளுக்கு தூரமாகி இறைவனின் சாபத்திற்கும் உள்ளானதால் இவனே தாழ்நதவன்.
நமது அன்னை, தந்தையாகிய ஆதம், ஹவ்வா(அலை) அவர்களின் வழியைப் பின்பற்றி நாம் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டு அதற்காக வருந்தி இறைவனிடம் பாவமன்னிப்ர்புக் கோரி தங்களை சீர்திருத்திக் கொண்டால் இறையருளுக்கு நெருக்கமாகிய ஆதம்(அலை) அவர்களின் வழித்தோன்றலாக இருப்போம்.
இறைவனின் கட்டளையைப புறக்கனித்த குற்றத்திற்கு வருந்தாமல் ஏற்க முடியாத காரணத்தைக் கூறி கொண்டிருந்தால் இறைவனின் சாபத்திற்குஉள்ளான ஷைத்தானின் வழியைப் பின் பற்றியவாராவோம்.
அல்லாஹ் அதிலிருந்தும் அனைத்து மக்களையும் காத்தருள்வானாக !
இறைவன் கோப குணம் கொண்டவனல்ல, கருணையாளன் என்பதற்கு ஆதம்(அலை) அவர்கள் செய்த இறைவனுக்கு கோபத்தை ஏற்படுத்தக் கூடிய குற்றத்தை மன்னித்தது உலகம் முடியும் காலம் வரைத் தோன்றும் மனித குலத்திற்கு இறைவன் மன்னிப்பவன், கருணையாளன் என்பதற்கு மிகப்பெரும் சான்றாகும்.
·
- உலகம் முடியும் காலம் வரை,
- மனிதனின் தொண்டைக் குழியை உயிர் வந்தடையும் வரை,
பாவமன்னிப்பின் வாசலைத் திறந்தே வைத்திருப்பதாக அல்லாஹ்வும்,அல்லாஹ்வின் தூதரும் கூறுகின்றக் காரணத்தினால், பாவங்கள் அதிகம் மன்னிக்கப்படுவாக வாக்களிக்கப்பட்ட புனித ரமளான் மாதத்தில் கடந்த காலத்தில் செய்தப் பாவங்களைப் பட்டியலிட்டு இறவா! நீ எங்களை மன்னிக்க வில்லை என்றால் நாங்கள் நஷ்டவாளியாகி விடுவோம் என்று அழுதுக் கேளுங்கள்.
ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி-முஸ்லீம்
Monday, August 6, 2012
Saturday, August 4, 2012
மினாரா கட்ட தடை ஏற்படுத்தியவர்,இஸ்லாத்தைத் தழுவினார்
''இஸ்லாம்தான் இறுதியான தீர்வு'' - தானியல் ஸ்ட்ரீக்
சுவிட்சர்லாந்து நாட்டில் மஸ்ஜிதுகளில் கட்டப்படும் மினாராக்களுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு தலைமை வகித்த சுவிஸ் நாட்டின் அரசியல் தலைவர் தானியல் ஸ்ட்ரீக் - Daniel Streich- சுவிஸ் நாட்டில் மினாராக்கள் கட்டுவதை தடை செய்ய முழு காரணமாக இருந்த சுவிஸ் மக்கள் கட்சியின் முக்கிய உறுப்பினர் இஸ்லாத்தை தழுவியதாக சென்ற மாதம் செய்திகள் வெளிவந்தன. இப்போது அவர் நேர...டியாக சுவிட்சர்லாந்து அரச தொலை காட்சியில் தோன்றி, தான் இஸ்லாத்தை ஏற்றத்தையும் அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.
இஸ்லாத்தை ஏற்றமைகான காரணத்தை இவர் இப்படி குறிபிடுகின்றார் ''Islam offers me logical answers to important life questions, which, in the end, I never found in Christianity,'' - நான் கிறிஸ்தவத்தில் ஒரு போதும் காணாத வாழ்க்கை பற்றிய மிகவும் முக்கியமான வினாக்களுக்கு இறுதியாக இஸ்லாம் தர்க ரீதியான பதில்களை எனக்கு தந்துள்ளது என்று கூறியுள்ளார்.
இவரை பற்றி சுவிட்சர்லாந்து அரசு தொலை காட்சி இவரைப்பற்றி கூறும்போது; ''He was a true SVPer and Christian. He read the Bible and regularly went to church. Now Daniel Streich, military instructor and community council member, reads the Qur'an, prays five times a day and goes to a mosque!'' - இவர் உண்மையான SVP உறுபினராகவும், வழமையாக கிறிஸ்தவ ஆலையத்துக்கு செல்பவராகவும், பைபிளை படிபவராகவும் இருந்த Daniel Streich என்ற இராணுவ கற்கைக்கான விரிவுரையாளர், சமூக கவுன்சில் உறுப்பினர் இப்போது மஸ்ஜிதுக்கு செல்கிறார், ஒரு நாளைக்கு ஐந்து தடவைகள் தொழுகிறார், அல் குர்ஆன் படிக்கிறார்'' என்று குறிப்பிடுகிறது.
இவர் சுவிட்சர்லாந்தில் மினாராக்கள் கட்டுவதை தடைச் செய்ய வேண்டுமென்றும், மஸ்ஜிதுகளை பூட்டவேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து பிரச்சாரத்தை வழி நடாத்திய இவரின் மாற்றம் முழு மேற்கு நாடுகளிலும் பெரும் அதிர்வு அலைகளை எழுப்பி வருகின்றது என்பதுடன் இவருடன் இணைந்து இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான பிரச்சாரம் செய்த கட்சியின் உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்திருபதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்து நாட்டில் 4 இலச்சம் முஸ்லிம்கள் வாழ்வதாக சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய அமைப்பு கூறுகின்றது. ஆனால் சுவிட்சர்லாந்தின் 2000 ஆண்டின் மக்கள் தொகை பதிவு 3,11,000 என்று கூறுகின்றது.
இங்கு 100 க்கும் அதிகமான் மஸ்ஜிதுகள் இருக்கின்றன எனிலும் 4 மஸ்ஜிதுகள் மாத்திரம் மினாராகளை கொண்டுள்ளது.
நாடு முழுவதும் ஸ்ட்ரீக் நடத்திய மினாராக்களுக்கெதிரான பிரச்சாரம் இஸ்லாத்திர்கெதிரான மக்களின் எதிர்ப்பை அதிகரித்தது. தனது கடந்த கால நடவடிக்கைகளுக்காக வெட்கப்படுவதாகவும், ஐரோப்பாவிலேயே மிக உயர்ந்த மஸ்ஜித் கட்டுவதற்கு தான் விரும்புவதாகவும் ஸ்ட்ரீக் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் மினாராக்களை தடை செய்வது குறித்து விருப்ப வாக்கெடுப்பில் சுவிஸ் நாட்டவர்கள் மினாராக்களை தடைச் செய்ய ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய வரலாற்றில் ஆரம்பத்தில் இஸ்லாத்தை கடுமையாக எதிர்த்தவர்களால் தான் இஸ்லாம் அதிகம் வளர்ந்துள்ளது என்பதும் இஸ்லாத்தின் எதிரியாக இருந்தவர்கள்தான் அதிகம் இஸ்லாத்தை வளர்க்கும் பணிக்கு தமை அற்பணித்தார்கள் என்பதும் இஸ்லாமிய வரலாறு.
சுவிட்சர்லாந்து நாட்டில் மஸ்ஜிதுகளில் கட்டப்படும் மினாராக்களுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு தலைமை வகித்த சுவிஸ் நாட்டின் அரசியல் தலைவர் தானியல் ஸ்ட்ரீக் - Daniel Streich- சுவிஸ் நாட்டில் மினாராக்கள் கட்டுவதை தடை செய்ய முழு காரணமாக இருந்த சுவிஸ் மக்கள் கட்சியின் முக்கிய உறுப்பினர் இஸ்லாத்தை தழுவியதாக சென்ற மாதம் செய்திகள் வெளிவந்தன. இப்போது அவர் நேர...டியாக சுவிட்சர்லாந்து அரச தொலை காட்சியில் தோன்றி, தான் இஸ்லாத்தை ஏற்றத்தையும் அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.
இஸ்லாத்தை ஏற்றமைகான காரணத்தை இவர் இப்படி குறிபிடுகின்றார் ''Islam offers me logical answers to important life questions, which, in the end, I never found in Christianity,'' - நான் கிறிஸ்தவத்தில் ஒரு போதும் காணாத வாழ்க்கை பற்றிய மிகவும் முக்கியமான வினாக்களுக்கு இறுதியாக இஸ்லாம் தர்க ரீதியான பதில்களை எனக்கு தந்துள்ளது என்று கூறியுள்ளார்.
இவரை பற்றி சுவிட்சர்லாந்து அரசு தொலை காட்சி இவரைப்பற்றி கூறும்போது; ''He was a true SVPer and Christian. He read the Bible and regularly went to church. Now Daniel Streich, military instructor and community council member, reads the Qur'an, prays five times a day and goes to a mosque!'' - இவர் உண்மையான SVP உறுபினராகவும், வழமையாக கிறிஸ்தவ ஆலையத்துக்கு செல்பவராகவும், பைபிளை படிபவராகவும் இருந்த Daniel Streich என்ற இராணுவ கற்கைக்கான விரிவுரையாளர், சமூக கவுன்சில் உறுப்பினர் இப்போது மஸ்ஜிதுக்கு செல்கிறார், ஒரு நாளைக்கு ஐந்து தடவைகள் தொழுகிறார், அல் குர்ஆன் படிக்கிறார்'' என்று குறிப்பிடுகிறது.
இவர் சுவிட்சர்லாந்தில் மினாராக்கள் கட்டுவதை தடைச் செய்ய வேண்டுமென்றும், மஸ்ஜிதுகளை பூட்டவேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து பிரச்சாரத்தை வழி நடாத்திய இவரின் மாற்றம் முழு மேற்கு நாடுகளிலும் பெரும் அதிர்வு அலைகளை எழுப்பி வருகின்றது என்பதுடன் இவருடன் இணைந்து இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான பிரச்சாரம் செய்த கட்சியின் உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்திருபதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்து நாட்டில் 4 இலச்சம் முஸ்லிம்கள் வாழ்வதாக சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய அமைப்பு கூறுகின்றது. ஆனால் சுவிட்சர்லாந்தின் 2000 ஆண்டின் மக்கள் தொகை பதிவு 3,11,000 என்று கூறுகின்றது.
இங்கு 100 க்கும் அதிகமான் மஸ்ஜிதுகள் இருக்கின்றன எனிலும் 4 மஸ்ஜிதுகள் மாத்திரம் மினாராகளை கொண்டுள்ளது.
நாடு முழுவதும் ஸ்ட்ரீக் நடத்திய மினாராக்களுக்கெதிரான பிரச்சாரம் இஸ்லாத்திர்கெதிரான மக்களின் எதிர்ப்பை அதிகரித்தது. தனது கடந்த கால நடவடிக்கைகளுக்காக வெட்கப்படுவதாகவும், ஐரோப்பாவிலேயே மிக உயர்ந்த மஸ்ஜித் கட்டுவதற்கு தான் விரும்புவதாகவும் ஸ்ட்ரீக் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் மினாராக்களை தடை செய்வது குறித்து விருப்ப வாக்கெடுப்பில் சுவிஸ் நாட்டவர்கள் மினாராக்களை தடைச் செய்ய ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய வரலாற்றில் ஆரம்பத்தில் இஸ்லாத்தை கடுமையாக எதிர்த்தவர்களால் தான் இஸ்லாம் அதிகம் வளர்ந்துள்ளது என்பதும் இஸ்லாத்தின் எதிரியாக இருந்தவர்கள்தான் அதிகம் இஸ்லாத்தை வளர்க்கும் பணிக்கு தமை அற்பணித்தார்கள் என்பதும் இஸ்லாமிய வரலாறு.
Wednesday, August 1, 2012
பெங்களூர் - ஒலிம்பிக்ஸ் 2012 - இஸ்லாமை நோக்கி மக்கள்
பெங்களூர் மாநகரம். தன் கார் பழுதடைந்ததால் ஆட்டோவுக்காக காத்திருக்கின்றார் அந்த ஹிந்து சந்நியாசி. ஆட்டோ வருகின்றது. உட்காரும்போதே அவரை ஆச்சர்யம் தொற்றிக்கொள்கின்றது. தன் கண்ணெதிரே இருந்த இஸ்லாம் குறித்த துண்டுப்பிரசுரங்களை ஆர்வமாக எடுத்து படிக்க ஆரம்பிக்கின்றார். வியப்புடன் அந்த வார்த்தைகள் அவரிடம் இருந்து வெளிப்படுகின்றன "நீங்கள் எப்படியெல்லாம் இஸ்லாமை பரப்புகின்றீர்கள் என்பதை ஆச்சர்யத்துடன் பார்க்கின்றேன்". இஸ்லாம் குறித்து மேலும் அறிந்துக்கொள்ளும் ஆர்வம் அவருக்கு மிகுந்துவிட
தொடர்ந்து படிக்க...http://www.ethirkkural.com/2012/08/2012.html
Friday, July 27, 2012
அமெரிக்காவிலேயே இந்தக் கதை
ஹோட்டல் அறைகளில் சுகாதாரம் எப்படி இருக்கிறது என்று அமெரிக்காவின் 3 பிராந்தியங்களில் ஆராய்ச்சி செய்தார்கள்.ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜே நீல் இந்த ஆய்வு முடிவுகளை நிருபர்களிடம் தெரிவித்தார்.
ஹோட்டல் அறைகள் என்பது ஓரிரு நாள்களுக்கு மட்டுமே தங்குவதற்காக விருந்தினர்கள் வந்துபோகும் இடம்தான், அங்கு மருத்துவமனையின் அறுவைச்சிகிச்சைக் கூடத்தைப் போல கிருமி சுத்தமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லைதான்; ஆனாலும் நாம் பார்க்கும்போது தூய்மையாகவும் நறுமணத்துடனும் இருக்கும் ஹோட்டல் அறைகளில் நமக்கே தெரியாத ஆபத்துகள் இருக்கின்றன என்பதை இந்த ஆய்வு புலப்படுத்துகிறது. (அமெரிக்காவிலேயே இந்தக் கதை என்றால் நம்ம ஊரு ஹோட்டல்களை நினைத்தால்....ஆத்தாடி!)
எல்லா அறைகளிலும் கதவு கைப்பிடிகளிலும் டி.வி. ரிமோட்டுகளிலும் கிருமிகள் அதிகம். எந்த அளவுக்கு என்றால் - அந்த அறையில் உள்ள டாய்லெட் இருக்கை விளிம்புக்கு அடியில் இருப்பதை விட! இன்னொரு இடமும் இருக்கிறது. அது படுக்கைக்கு அருகிலேயே இருக்கும் பெட்ரூம் ஸ்விட்ச்தான் அது. ஹோட்டல் அறையில் உள்ள டி.வி. ரிமோட்டுகள் அசுத்தமானவை என்றால் அதை எதனுடனாவது ஒப்பிட வேண்டும் அல்லவா? வீடுகளில் இருக்கும் டி.வி. ரிமோட்டுகள் அளவுக்கு அசுத்தமானவை என்கிறது ஆய்வு. அதாவது கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அதில் ஆயிரக்கணக்கில் குடியிருக்கின்றன.
நல்ல ஸ்டார் ஹோட்டல்கள் என்றால் அறையை தினமும் சுத்தம் செய்வார்களே, அப்படியுமா கிருமிகள் வந்துவிடுகின்றன என்று சிலர் கேட்கக்கூடும். அதற்கும் இந்த ஆய்வுக் குழுவின் தலைவர் கேட்டி கிர்ஷ் பதில் வைத்திருக்கிறார்.
ஒவ்வொரு அறையையும் 30 நிமிஷங்களுக்குள் சுத்தப்படுத்துகிறார்கள். படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், போர்வைகள் ஆகியவற்றை தோய்க்க எடுத்துக்கொள்கிறார்கள். பாத்ரூம், டாய்லெட் உள்பட அறை முழுவதையும் "மாப்பு' போட்டுத்தான் சுத்தப்படுத்துகிறார்கள். அதற்குப் பயன்படுத்தும் தண்ணீரில்தான் விசேஷமே அடங்கியிருக்கிறது. ஏதாவது ஓரிடத்தை முதலில் மெழுகும்போதே அதில் ஆயிரக்கணக்கான கிருமிகள் தொற்றிவிடுகின்றன. அதையே மீண்டும் மீண்டும் நீரில் நனைத்து மெழுகுகிறார்கள். மாப்பை அவர்கள் நல்ல நீரில் சுத்தம் செய்து, அழுக்குத் தண்ணியை ஹோட்டல் அறையின் கழிவுநீர்ப்பாதையில் கொட்டிய பிறகு அவர்கள் எடுத்துவரும் தள்ளுவண்டிக்கு இடம்பெயர்கின்றன கிருமிகள். அங்கு மட்டுமல்லாது பக்கெட்டிலும் மாப்பின் கைப்பிடியிலும் அடிப்பாகத்திலும், இண்டு இடுக்குகளிலும் இடம்பிடித்துவிடுகின்றன.
இதனால் கிருமிகள் எந்தக் குறையும் இல்லாமல் அந்த ஹோட்டலிலேயே வாசம் செய்கின்றன. அவற்றில் கணிசமானவை அங்கே தங்குபவர்களின் பெட்டிகள், பைகளில் ஏறி அவர்களுடைய ஊர்களுக்குச் சென்றுவிடுகின்றன. ஹோட்டலில் தங்குகிறவர்கள் அனைவருமே பாதிக்கப்பட வேண்டுமே என்று கேட்கலாம். அவர்களுடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும்வரை கிருமிகள் அடக்கியே வாசிக்கும். சக்தி குறைந்தால் போட்டுப் பார்த்துவிடும்!
Tuesday, July 24, 2012
அனைத்திலும் ஜோடி
விண்வெளிப் பயணத்தில் இதயம் சுருங்குதல்
அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான். அல்குர்ஆன் 6:125
விண்வெளிப் பயணம் மேற்கொள்பவர்களின் இதயங்கள் சுருங்குவதை மனிதன் இன்று அனுபவப்பூர்வமாக விளங்கியிருக்கிறான்.
ஆனால் இந்த அறிவு 1400 வருடங்களுக்கு முன்னர் எவருக்கும் இருந்ததில்லை. விர்ரென்று மனிதன் மேலேறிச் செல்ல முடியும் என்று அவர்கள் கற்பனை கூட செய்திருக்கமாட்டார்கள்.
இத்தகைய கால கட்டத்தில் விண்வெளிப் பயணம் மேற்கொள்பவனின் இதயம் இறுக்கமான நிலையை அடையும் என்று முஹம்மது நபியால் எப்படிக் கூற முடியும்? அன்றைய நிலையில் இது படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும். இதிலிருந்து திருக்குர்ஆன் இறைவாக்கு எனச் சந்தேகமின்றி அறியலாம்.
கரு உருவாகுதல் மற்றும் கரு வளர்ச்சி
மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்-) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்- பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம் உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்): மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்- பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்- (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்- இன்னும், நீங்கள (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்- அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசுமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது. அல்குர்ஆன் 22:5
பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்- பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்- பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்- பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்- பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் - (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். அல்குர்ஆன் 23:14
இவ்வசனத்தில் கருவளர்ச்சியின் பல்வேறு நிலைகளைக் கூறி வரும் பொழுது 'பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம்' என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
இது ஆழமான அறிவியல் உண்மையைப் பேசும் சொல்லாகும். ஏனெனில் கருவில் வளர்கின்ற உயிர்கள் சுமார் இரண்டு மூன்று மாதங்கள் அவற்றுக்கான வடிவத்தை பெருவதில்லை. வெறும் சதைப் பிண்டமாகவே வளரும். பிறகு தான் ஒவ்வொரு உறுப்புகளும் எங்கெங்கே அமைய வேண்டுமோ அங்கே அதற்கான செல்கள் நகர்ந்து வடிவம் உருவாகும்.
இதைத் தான் 'பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம்' என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
பால் எவ்வாறு உற்பத்தியாகிறது
நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது- அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம். அல்குர்ஆன் 16:66
உணவுகளில் தலைசிறந்த உணவாகக் கருதப்படும் பால் எவ்வாறு உற்பத்தியாகிறது என்பது மிகப் பிற் காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. பல வருடங்களுக்கு முன்னால் வரை இரத்தம் தான் பாலாக மாறுகிறது என்று நம்பி வந்தனர்.
உண்மையில் இரத்தம் பாலாக ஆவதில்லை. மாறாக உண்ணுகிறன்ற உணவுகள் சிறு குடலுக்குச் சென்று அரைக்கப்பட்டுக் கூழாக இருக்கும் போது அங்குள்ள உறிஞ்சுகள் மூலமாக அதிலிருந்து உறிஞ்சப்படும் சத்துகள் தான் இரத்தமாகவும், இன்னபிற பொருட்களாகவும் மாற்றப்படுகின்றன.
இவ்வாறு உறிஞ்சப்படும் பொருட்களை இரத்தம் இழுத்துச் சென்று பாலை உற்பத்தியாக்கும் மடுக்களில் சேர்க்கிறது. அங்கே பாலாக உறுமாகிறது.
அதாவது அறைக்கப்பட்ட உணவுக் கூழுக்கும், இரத்தமாக மாறுகின்ற நிலைக்கும் இடைப்பட்ட பொருளில் இருந்து தான் பால் உற்பத்தியாகிறது என்ற 21ம் நூற்றாண்டு விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை அதே வார்த்தைகளைச் சுற்றி வளைக்காமல் நேரடியாக திருக்குர்ஆன் கூறியிருப்பது, இது மனிதனின் வார்த்தையே அல்ல என்பதற்கும், கடவுளின் வார்தையே என்பதற்கும் மறுக்க முடியாத சான்றாக அமைந்துள்ளது.
இரு கடல்களுக்கிடையே தடுப்பு
அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்- ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது- மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான். அல்குர்ஆன் 25:53
இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்- அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர். அல்குர்ஆன் 27:61
இன்னும் இரண்டு கடல்கள் சமமாகா- ஒன்று மிகவும் இனிமையாக, (தாகம்தீரக்) குடிப்பதற்குச் சுவையாக இருக்கிறது- மற்றொன்று உவர்ப்பாக, கசப்பாக இருக்கிறது. எனினும் இவை ஒவ்வொன்றிலிருந்தும் நீங்கள் சுவையான (மீன்) மாமிசத்தை உண்ணுகிறீர்கள். இன்னும், (முத்து, பவளம் போன்ற) ஆபரணமாக நீங்கள் அணிவதையும் எடுத்துக் கொள்கிறீர்கள்- மேலும் (அல்லாஹ்வின்) அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக (நீங்கள் பிரயாணம் செய்யும் போது) கப்பல்கள் நீரைப்பிளந்து செல்வதையும் நீங்கள் காண்கிறீர்கள் - இதற்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக! அல்குர்ஆன் 35:12
அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது- அதை அவை மீறமாட்டா. அல்குர்ஆன் 55:19-20.
திருக்குர்ஆன் பல இடங்களில் இரண்டு கடல்கள் சங்கமமாகும் இடத்தில் அவ்விரண்டுக்கும் இடையே ஒரு பலமான தடையையும், தடுப்பையும் ஏற்படுத்தியருப்பதாகக் கூறுகிறது.
இதை கடல் பற்றி ஆய்வு செய்பவர்கள் ஆராய்ச்சி செய்து இரு கடல்கள் சங்கமமாகும் இடங்களில் இரண்டு தண்ணீரும் சுவையிலும், அடர்த்தியிலும், உப்பின் அளவிலும் வேறுபட்டிருப்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
இது எழுதப் படிக்க தெரியாத முஹம்மது நபிக்கு 14 நூற்றாண்டுகளுக்கு முன் எப்படி தெரியும்?.
எனவே திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை தான் என்பதற்கு இதுவும் சான்றாக இருக்கிறது.
அனைத்திலும் ஜோடி
மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்- இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்- அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. அல்குர்ஆன் 13:3
'(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான்- இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்- மேலும் வானத்திலிருந்து நீரையும் இறக்கினான்- இம் மழை நீரைக் கொண்டு நாம் பல விதமான தாவரவர்க்கங்களை ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்' (என்று இறைவன் கூறுகிறான்). அல்குர்ஆன் 20:53
பூமி முளைப்பிக்கின்ற (புற் பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன். அல்குர்ஆன் 36:36
நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம். அல்குர்ஆன் 51:49
திருக்குர்ஆன் பல வசனங்களில் உயிரினங்களில் மட்டுமின்றி தாவரங்களிலும் ஜோடிகளை அமைத்திருப்பதாகக் குறிப்பிடுகின்றது.
தாவரங்களிலும் ஆண், பெண் உள்ளன என்பது பிற்காலக் கண்டுபிடிப்பாகும்.
தூவரங்களிலும் ஜோடிகள் இருப்பதாக பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறியிருப்பது இது இறைவனின் வார்த்தை என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.
மேலும் ஜோடிகளைப் பற்றிக் குறிப்பிடும் சில வசனங்களில் இவர்கள் அறியாமல் இருப்பவற்றிலிருந்தும் ஜோடிகளைப் படைத்திருப்பதாக இறைவன் கூறுகிறான்.
அன்றைய மனிதர்கள் அறியாமல் இருந்த பல ஜோடிகளை இன்றைக்கு மனிதன் கண்டு பிடித்திருக்கிறான். மின்சாரத்தில் பாஸிட்டிவ், நெகட்டிவ் என்ற ஜோடிகள் இருக்கின்றன. அது போல் அணுவில் கூட ஒவ்வொரு அணுவிலும் புரோட்டான், எலக்ட்ரான் என்று ஜோடிகள் இருக்கின்றன. இப்படி மனிதர்கள் அறியாமல் இருக்கின்ற பல விஷயங்களிலும் ஜோடிகளாகவே அமைத்திருப்பதாக இறைவன் குறிப்பிடுவதிலிருந்து இது முஹம்மது நபியின் சொந்த சொல் இல்லை, இறைவனின் வார்த்தை தான் என்பதை அறிந்து கொள்ளலாம்.
பெருவெடிப்பு கொள்கை
நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? அல்குர்ஆன் 21:30
இந்த உலகம் எவ்வாறு படைக்கப்பட்து என்பது பற்றி பலவிதமான கட்டுக் கதைகளைத் தான் முந்திய நூல்கள் கூறுகின்றன.
திருக்குர்ஆன் மட்டும் தான் இன்றைய விஞ்ஞானிகள் சொல்கின்ற அதே கருத்தை 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறியது. வானம் பூமி எல்லாம் ஓரே பொருளாக இருந்தன. அவற்றை நாம் தான் பிரித்துப் பிளந்து எடுத்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான்.
இதைத் தான் இன்றைய அறிவியல் உலகமும் சொல்கிறது. இந்த பேருண்மை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழந்த ஒரு மனிதருக்கு எப்படித் தெரியும்? படைத்த இறைவனின் வார்த்தையாக திருக்குர்ஆன் இருந்தால் மாத்திரமே இதைக் கூற முடியும்.
எனவே திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்திருக்கிறது.
சூரியனும் கோள்களும்
(இவ்வேதத்தை அருளிய) அல்லாஹ் எத்தகையவனென்றால் அவன் வானங்களைத் தூணின்றியே உயர்த்தியுள்ளான்- நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள் பின்னர் அவன் அர்ஷின்மீது அமைந்தான் இன்னும் அவனே சூரியனையும் சந்திரனையும் (தன்) அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான் (இவை) அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன- அவனே (எல்லாக்) காரியத்தையும் நிர்வகிக்கின்றான் - நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்ளும் பொருட்டு, அவன் (இவ்வாறு தன்) வசனங்களை விளக்குகின்றான். அல்குர்ஆன் 13:2
'நிச்சயமாக அல்லாஹ்தான் இரவைப் பகலில் புகுத்துகிறான்- பகலை இரவில் புகுத்துகிறான்- இன்னும் சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தினான்' என்பதை நீர் பார்க்கவில்லையா? ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை செல்கின்றன- அன்றியும் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன். அல்குர்ஆன் 31:29
அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்- பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்- இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன- அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்- அரசாட்சியெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை. அல்குர்ஆன் 35:13
இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது- இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும். இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம். சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது- இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன. அல்குர்ஆன் 36:38-40
அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கிறான்- அவனே பகலின் மீது இரவைச் சுற்றுகிறான்- இன்னும் இரவின் மீது பகலைச் சுற்றுகிறான்- சூரியனையும் சந்திரனையும் (தன் ஆதிக்கத்திற்குள்) வசப்படுத்தினான், இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைப் பிரகாரம் நடக்கின்றது- (நபியே!) அறிந்து கொள்வீராக! அவன் (யாவரையும்) மிகைத்தவன்- மிக மன்னிப்பவன். அல்குர்ஆன் 39:5
சூரியன் குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கிறது என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் கூறுகிறது. ஏனைய எல்லா கோள்களும் இவ்வாறே ஓடுவதாகவும் திருக்குர்அன் கூறுகிறது.
பூமி தட்டையாக இருக்கிறது என்று மனிதன் ஒரு காலத்தில் நம்பினான். பிறகு உருண்டையாக இருக்கிறது என்றான். உருண்டையாக இருக்கிற பூமி தான் இந்தக் குடும்பத்தின் மையப் பகுதி என்று கூறி, சூரியன் தான் பூமியைச் சுற்றி வருகிறது என்றான். பிறகு சூரியனைத் தான் பூமி சுற்றி வருகிறது, சூரியன் அப்படியே இருக்கிறது என்றான்.
இன்றைய அறிவியல் கண்டு பிடிப்பிற்குப் பிறகே பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது- சூரியனையும் சுற்றுகிறது- தன்னைத்தானே சுற்றுவதற்கு ஒரு நாள் என்றும், சூரியனைச் சுற்றி முடிக்கின்ற காலம் ஒரு வருடம் என்றும் மனிதன் அறிந்து கொண்டான்.
பூமி இவ்வாறு சூரியனைச் சுற்றும் போது சூரியன் என்ன செய்கிறது என்றால் அது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு இந்தப் பூமியையும், தன் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற கோள்களையும் இழுத்துக் கொண்டு ஓடிக் கொண்டே இருக்கின்றது.
ஆக சூரியன் சூழன்று கொண்டே இருக்கின்றது என்பது மட்டுமல்ல- ஓடிக் கொண்டே இருக்கின்றது- அதுவும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கின்றது என்று சொல்ல வேண்டுமானால், நிச்சயம் அது இறைவனின் கூற்றாகத் தான் இருக்க முடியும்.
இந்த உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த, எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபியால் ஒருக்காலும் சொல்லி இருக்கவே முடியாது.
இங்கே பயன்படுத்தி இருக்கின்ற வார்த்தைப் பிரயோகத்தை நேர்மையான பார்வையுடன் ஒருவர் யோசித்தால் நிச்சயமாக இது மனிதனது வார்தையல்ல- கடவளின் வார்த்தை என்பதை தெளிவாக அறிந்து கொள்வார். திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்குரிய சான்றுகளில் இதுவும் ஒன்று.
ஓரங்களில் குறையும் பூமி
பூமியை அதன் அருகுகளிலிருந்து நாம் (படிப்படியாகக்) குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா, மேலும், அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன்- அவன் தீர்ப்பை மாற்றுபவன் எவனுமில்லை! மேலும், அவன் கேள்வி கணக்கு கேட்பதில் மிகவும் தீவிரமானவன். அல்குர்ஆன் 13:41
எனினும், இவர்களையும் இவர்களுடைய மூதாதையரையும், அவர்களுடைய ஆயுட்காலம் வளர்ந்தோங்கும் வரை சுகங்களை அனுபவிக்கச் செய்தோம்- நாம் (இவர்களிடமுள்ள) பூமியை அதன் அருகுகளிலிருந்து குறைத்து கொண்டு வருகிறோம் என்பதை இவர்கள் காணவில்லையா? இவர்களா மிகைத்து வெற்றிக் கொள்பவர்கள்? அல்குர்ஆன் 21:44
நிலப்பரப்பு சிறிது சிறிதாக கடலால் விழுங்கப்பட்டு குறைந்து வருவதை சமீப காலத்தில் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
14 நூற்றாண்டுகளுக்கு முன்பு நிலப்பரப்பு, கடலால் அரிக்கப்பட்டு அதன் ஓரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதை யாரும் அறிந்திருக்க முடியாது.
எனவே நிலப்பரப்பு ஓரங்களில் சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு வருகிறது என்ற இந்த அறிவியல் கண்டுபிடிப்பு 14 நூற்றாண்டுகளுக்கு முன் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது, திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தையே என்பதற்கு இவ்வசனங்கள் தெளிவான சான்றாக அமைந்திருக்கின்றன.
தேன் எவ்வாறு உற்பத்தியாகிறது, தேனின் மருத்துவ குணம்.
உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். 'நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), 'பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்' (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது- அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு- நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. அல்குர்ஆன் 16:68-69
இவ்வசனத்தில் தேன் எவ்வாறு உற்பத்தியாகின்றது என்ற உண்மை கூறப்படுகிறது.
பெரும்பாலான மக்கள் இன்று கூட தேன் எப்படி உற்பத்தியாகிறது என்பதை அறிந்திருக்கவில்லை. தேனீக்கள் மலர்களிலிருந்து தேனை உறிஞ்சி வந்து கூடுகளில் சேமித்து வைக்கின்றன என்று விளங்கி வைத்திருக்கின்றனர்.
உண்மை என்னவென்றால் மலர்களிலும், கனிகளிலும் உள்ள குளுக்கோஸை, தேனீக்கள் உணவாக உட்கொள்கின்றன. உட்கொண்ட பிறகு அவற்றின் வயிற்றுக்குள் சென்ற பொருள் மாற்றமடைந்து, அதன் வயிற்றிலிருந்து வெளிப்படுகின்ற ஒரு திரவம் தான் தேன்.
இதை இன்றைய விஞ்ஞானிகள் நிரூப்பித்திருக்கின்றார்கள். தேனில் இருக்கின்ற மருத்துவக் குணத்தை எல்லா விதமான மருத்துவத் துறையினரும் ஒப்புக் கொள்கின்றனா. இது மனிதனது வார்த்தை இல்லை என்பதை மிகக் தெளிவாக உணர்த்துகின்ற வசனமாகும்.
Subscribe to:
Posts (Atom)
பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!
- : அல்லாஹ்
- 'THE 100'
- 'என் மகள்களின் மூன்று கேள்விகள்'
- 'மறுமை நாள்
- 15 இடங்களில் போட்டியின்றி வெற்றி
- 2012.
- 25 தொகுதிகளில் சர்வே
- 5 தொகுதிகளில் சர்வே
- AAF
- adirai
- adiraibbc
- adirainirubar
- adirampattinam
- aiadmk
- American Muslim
- arrest subramanya swamy
- article
- Atheism
- Avatar
- babri masjid
- bjp
- blog
- CBI
- cell phone
- chennai
- Christianity
- congress
- creature
- cyclone
- Dr Phils
- Dr..அப்துல்லாஹ்
- Dr..பெரியார் தாசன்
- E-INGREDIENTS
- ecnr
- ecr
- eid
- election
- election 2014
- evolution
- fairfield
- Fasting
- food on the road
- freelance writers
- Gaja
- Harun Yahya
- history
- hotel virudu nagar
- i ph
- India
- inspirational
- internet
- Islam
- Islamic conference Live
- italy
- java script
- jesus
- JMH அரபிக் கல்லூரி
- Judaism
- lalu
- live
- makkamasjid
- Miracles of the Quran
- mmk
- Modi
- mumbai
- nasa
- NASA விண்வெளி வீராங்கனை சுனீதா வில்லியம்ஸ் புனித இஸ்லாத்தை ஏற்றார்
- new college
- now lady when modi
- obama
- online petition
- P. ஜெய்னுல் ஆபிதீன்
- peace tv
- peace டிவி
- perfume gallery
- periyar dasn
- pig
- pj
- PJ என்ன சொல்லப் போகிறார்?
- PJ பற்றி வந்த மெயிலும் மீளும் நினைவுகளும்
- PJ யின் பளார்
- plot for sale
- POLICE DIARY
- politics
- rahul Gandhi
- Ramadan
- ramalan
- red moon
- religion
- rss
- RSS முழு நேர ஊழியர் வேலாயுதம் இஸ்லாத்தை தழுவினார்
- Sahar
- sahar food
- science
- SDPI
- sister umm omar
- store open
- swine
- Tamil
- tamil internet address
- thanjavur
- the hindu tamil
- THE QURAN
- the tamil hindu
- tmmk
- tntj
- U.S. Muslims
- vellejo
- vhp
- Voice
- vote
- wanted
- web
- web tv.tntj
- When Someone is Dying
- அ.மார்க்ஸ்
- அக்கவுண்ட் எண் தரலாமா
- அசாம்
- அட
- அடிமை இந்தியா
- அணி
- அண்ணல் நபி (ஸல்..)
- அண்ணல் நபி(ஸல்)
- அண்ணல் நபிகள்
- அதிரடி தேர்தல் கருத்து திணிப்பு
- அதிராம்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய ஜமாத்
- அதிரை
- அதிரை அமீன் வேதனைக் கடிதம்
- அதிரை கவுன்சிலர்களுக்கும்
- அதிரை நியூஸ்
- அதிரை நிருபர்
- அதிரை பேரூராட்சி தேர்தல்
- அதிரை மெய்சா
- அதிரைநிருபர்
- அதிரையில் இருவேறு இடங்களில்
- அதிரையில் பள்ளி வாசல்களுக்கு இடைஞ்சல் கொடுக்கும் காவல்துறை
- அதிர்ச்சி
- அதிர்ச்சி தகவல்
- அதிர்ச்சியில் கிறித்தவ உலகம்
- அதிர்ச்சியில் மக்கள்
- அத்தியாயம்
- அத்வானி கைது
- அநியாயக்காரன் யார்?
- அந்தோணி
- அபாய அறிவிப்பு
- அபூதாவூத்
- அபூபக்கர்[ரலி]
- அப்துர் ரஹ்மான் வெற்றி
- அப்துல்லாஹ் (பெரியார்தாசன்)
- அப்பா
- அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள்
- அப்ரஹா
- அமர்நாத்
- அமர்ந்திருக்க வேண்டாம்
- அமெரிக்க அதிரை கூட்டமைப்பு
- அமெரிக்க போலீஸ்
- அமெரிக்கா
- அமெரிக்கா செய்தது சரியே
- அமெரிக்கா மோடிக்கு மூக்குடைப்பு
- அமெரிக்காவிலேயே இந்தக் கதை
- அமெரிக்காவில்
- அமெரிக்காவில் அதிரையர் மரணம் நெய்னா முகமது
- அமெரிக்காவில் இனவெறித் தாக்குதல் இந்தியர் கைது
- அமெரிக்காவில் கொதிப்பு
- அமெரிக்காவில் சிவப்பு நிலா ?
- அமெரிக்காவை கண்டுபிடித்தது முஸ்லிம்களே
- அமைதி
- அயோத்தி
- அரஃபா
- அரஃபா நாள் நோன்பு
- அரசியல்வாதிகள்
- அரசு
- அரசு உதவி
- அரண்டு போன அதிமுக
- அரபா
- அரபியர்கள்
- அரபு நாட்டு பயணம்
- அருட்கொடை
- அருந்துபவர்களுக்கு இனிமை
- அருமை
- அலக்
- அலட்சியத்தில் அதிரை மின் வாரியம்
- அல் குரானும்
- அல்-குர்ஆன் தமிழாக்கம்
- அல்-மனார்
- அல்குர்ஆன்
- அல்கொய்தா
- அல்டாப்
- அல்லதை சாடி
- அல்லாஹ்
- அல்லாஹ் ஒருவனே
- அல்லாஹ் கூறுகிறான்
- அல்லாஹ் நாடினால்
- அல்லாஹ் பொறுமையாளர்களுடன்
- அல்லாஹ்தான் தந்தான்
- அல்லாஹ்வை (திக்ரு)தியானம் செய்
- அல்லாஹ்வை அஞ்சி கொள்
- அல்ஹம்துலில்லாஹ்
- அவசியமற்ற சந்தேகம் ஆரோக்கியத்தைத் தருமா
- அவசியமில்லை
- அவதூறு
- அவனுக்கு மட்டும்தான் அதிகாரம்
- அழகிய அணிகலன்கள்
- அழிவை ஏற்படுத்தும் இவைகள்
- அழுகுரல்
- அழைப்புப்பணி
- அளவற்ற அருளாளன்
- அறிஞர் அண்ணா
- அறிந்துகொள்ளுங்கள்.
- அறியாமை
- அறிவிப்பு
- அறிவியலுக்கு எதிரானதா?
- அறிவியல்
- அறிவியல் முரண்பாடு
- அறிவு
- அனாதை
- அனுபவம்
- அனைத்திலும் ஜோடி
- அன்புமணி ராமதாஸ்
- அன்புள்ள இந்தியப் பிரதமர் மோடிக்கு
- அன்னா ஹசாரே
- அன்னா ஹஜாரே
- அஷ்- ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத்
- அஸ்-ஸலாம்
- அஸ்லம் அமோக வெற்றி
- ஆ ஆ ஆடை அவிழ்ப்பு
- ஆடு
- ஆடை
- ஆடைகள்
- ஆட்சி அமைக்கப்போவது யார்
- ஆட்டு நெஞ்சை பிளந்து பரண் பூஜை ?
- ஆணவம்
- ஆண்மையுள்ள ஆனந்த விகடன்
- ஆபத்தான ஆயுத பூஜை
- ஆபத்தான குற்றங்கள்
- ஆபத்தான மின் கம்பம்
- ஆபத்து
- ஆபிதீன்
- ஆப்ரிக்கா
- ஆப்ரோ-அமெரிக்கன்
- ஆம்புலன்ஸ்
- ஆயிஷா(ரலி)
- ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்
- ஆரியமாலா
- ஆரோக்கியம்
- ஆர்.எஸ்.எஸ்
- ஆர்.எஸ்.எஸ்.
- ஆர்எஸ்எஸ்
- ஆர்பாட்டம்
- ஆன்மீகம்
- ஆஷிக்
- ஆஸ்திரேலிய பேருந்து
- ஆஸ்திரேலியா
- ஆஹ்ஹா
- இசையும்
- இட ஒதுக்கீடு
- இடப்பெயர்ச்சி
- இட்டுக்கட்டு
- இணை வைப்பவர்களின் நல்லறங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமா?
- இணையம்
- இதயம்
- இதில் எதை அதிகம் திறக்கிறீர்கள்?
- இது தான் உண்மை
- இது நம்ம பிரியாணி
- இந்தக் கொடுமைகளுக்கு யார் முற்றுப் புள்ளி வைப்பது?
- இந்தக் கொலைகாரன் திருமணமானவன்
- இந்திய சுதந்திர போராட்ட வீரர் கேப்டன் அப்பாஸ் அலி
- இந்திய தவ்ஹீத் ஜமாத்
- இந்திய தூதரகத்தில் 70 பாஸ்போர்ட்கள் காணவில்லை
- இந்திய தூதரகம்
- இந்திய நீதி
- இந்திய முஸ்லிம்கள் கொதிப்பு
- இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
- இந்தியராக இருத்தல் மட்டும்
- இந்தியர்
- இந்தியர்கள்
- இந்தியா
- இந்தியா தூய்மை பெற நபிகள் நாயகத்தின் அறிவிப்பு
- இந்தியாவின் தீவிரவாதம்
- இந்தியாவுக்கு ஐநா
- இந்தியாவுக்கு தடை விதித்தது சவூதி அரேபியா
- இந்து
- இந்து அமைப்பு
- இந்து சகோதரி
- இந்து சாமியார்
- இந்து டோக்ரா மன்னர்கள்
- இந்து தீவிரவாதி என்று அழைக்காதீர்கள்
- இந்து தீவிரவாதிகளே காரணம்
- இந்து மதம்
- இந்துகுஷ்
- இந்துக் கோயிலை இடிக்க தீர்மானம்
- இந்துக்களுக்கு எதிரான இந்துத்துவா
- இந்துமதம்
- இப்படி பண்றீங்களேம்மா
- இப்படியும் நடக்குது
- இப்போ லேடி எப்போ மோடி
- இப்ராஹிம் அன்சாரி
- இப்ராஹிம் நபி
- இப்றாஹிம்(அலை)
- இயக்க நண்பர்களுக்கும் அவசர வேண்டுகோள்......
- இயேசு
- இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்
- இயேசு முன்னறிவிப்பு
- இரத்தம்
- இரவு முழுதும்
- இராக்
- இருவர் பலத்த காயம்
- இலங்கை
- இலங்கை தூதரகம் முற்றுகை
- இலவச அரிசி
- இலவசம்
- இவருக்கு பெயர் முஹம்மது (ஸல்)
- இவரை நினைவிருக்கிறதா
- இவர்கள்
- இவர்தான் பீ.ஜைனுல் ஆபிதீன்
- இவர்தான் பீ.ஜைனுல் ஆபிதீன் ???
- இழப்பு
- இழிவு
- இளம் பிறை கண்டு ..
- இளையராஜா முழு சம்மதம்.
- இளையான்கு
- இறை இல்லம்
- இறை கூலி கிடைக்கும்
- இறைத் தூதர்
- இறைத்தூதர்
- இறைத்தூதர்(ஸல்)
- இறைநம்பிக்கை நிகழ்த்திய அதிசயங்கள்
- இறைவனின் கட்டளை
- இறைவனுக்காக
- இறைவன்
- இன இழிவு
- இனி
- இனிய மார்க்கம்
- இன்னும் எதிர்பார்க்கிறோம்
- இன்ஷா அல்லாஹ்
- இஸபெல்லா
- இஸ்ரேல்
- இஸ்லாத்தில் மென்மை
- இஸ்லாத்தில் ஜகாத் மற்றும் அதன் முக்கியத்துவம்
- இஸ்லாத்தை ஏற்ற நேபாள நடிகை பூஜா லாமா
- இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்
- இஸ்லாத்தை ஏற்றார் பெரியார்
- இஸ்லாமிய அறிவியலின் வரலாறு
- இஸ்லாமிய நாடு
- இஸ்லாமிய பங்கு வர்த்தகம்
- இஸ்லாமிய பெண்மணி
- இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன்
- இஸ்லாமிய மாநாடு
- இஸ்லாமிய மேடை
- இஸ்லாமிய வங்கி
- இஸ்லாமிய விளம்பரங்கள்
- இஸ்லாமியர்
- இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்பட்டது
- இஸ்லாமியர்கள்
- இஸ்லாமும்
- இஸ்லாமே தீர்வு
- இஸ்லாம்
- இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்
- இஸ்லாம் சேனல்
- இஸ்லாம் மட்டுமே
- இஸ்லாம்தான் இறுதியான தீர்வு
- இஹ்ராமின் போது
- ஈத்
- ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
- ஈத் முபாரக்
- ஈமான்
- ஈராக்
- ஈரானிய ஷைத்தான்
- ஈஸா நபி
- ஈஸா(அலை)
- உங்கள் பிரார்த்தனையில்...
- உசிலம்பட்டி
- உடலைக் கடைவிரித்துதான் உலகை வெல்ல வேண்டுமா?
- உடைக்கப்பட்ட இரண்டாவது பாபர் மஸ்ஜித்
- உணவு
- உணவுகள்
- உண்மை
- உதவி
- உதவி செய்த அல்லாஹ்வுக்கு நன்றி
- உதவு
- உதை
- உத்தமபாளையம்
- உபநிஷத்
- உமய்யா
- உமர் (ரழி)
- உமர் தம்பி
- உமர் முஃக்தார்
- உமர்[ரலி]
- உமர்ரலி
- உம்மும்மா
- உம்ரா
- உயர்கல்வி
- உயிரியல்
- உலககோப்பை
- உலகத்திலேயே நம்பர் ஒன் (பொய்
- உலகப்படைப்பு
- உலகம்
- உலகில் வேகமாகப் பரவிவரும் மார்க்கம்
- உழைப்பு
- உளவியல்
- உறவை இணைத்து வாழ்தல்
- ஊடகத்துறை
- ஊராட்சி
- ஊழல் ஒழிப்பு
- ஊறுகாய்
- எகிப்து
- எச்சரிக்கை
- எச்சரிக்கை LAYS chips
- எச்சரிக்கை ரிப்போர்ட்
- எதிரி
- எதிர்ப்பை தெரிவிக்க இறுதி நாள் ஏப்ரல் 6
- எத்தகைய சந்தேகமும் இல்லை
- எந்தப் பயலுக்கும் கிடையாது
- எம்.பி.பி.எஸ் விண்ணப்பப் படிவங்கள்
- எய்ட்ஸ்
- எரிமலை
- எலிஸபெத் ராணி
- எல் சால்படோர்
- எல்லை மீறும் ஊடக பயங்கரவாதம்
- எழுத்தாளர் இப்ராஹிம் அன்சாரி
- எழுத்து
- என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா
- என்ன நடந்தது
- ஏ.பி.வி.பி.
- ஏக இறைவன் அல்லாஹ்
- ஏகத்துவம்
- ஏகன் அல்லாஹ்
- ஏக்கம்
- ஏமாற்றம்
- ஏரிப்புறக்கரை தலையாறி ஆறுமுகம்
- ஏழு கதிர்
- ஏழை
- ஏழைகளை நேசிப்போம்
- ஏற்றத்தாழ்வு
- ஏன்
- ஏன் நரேந்திர மோடிக்கும் மோகன் பகவத்துக்கு ஹிதாயத்தை கொடு யா அல்லாஹ்
- ஏன் மண் வெட்டி கேட்கிறார் அதிரை அமீன் ?
- ஐ டி நிறுவனங்களின் அக்கிரமங்கள்
- ஐ.எஸ்.
- ஐ.எஸ். பயங்கரவாதம்
- ஐ.நா சபை
- ஐநாதலை இட வேண்டும்
- ஐயறிவு பிராணி
- ஒபாமா
- ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
- ஒரு உதவி வேண்டும்
- ஒரு துளி கண்ணீர்
- ஒரு நிமிடம்
- ஒரு பயணத்தில்
- ஒரு பிராமண சகோதரனின் கதை
- ஒரு வேளை பிரார்த்தனை
- ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்க மாட்டான்
- ஒரே ஏகன்
- ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி
- ஒற்றுமை
- ஓடாத ரயில் பாதைக்கு சாலை மேம்பாலம்
- ஓடும் பெண்
- ஓட்டு
- ஓட்டுனர் நவாப்ஜான் மரணம்
- ஓமன்
- ஓரிறை கொள்கை
- ஓரினசேர்க்கை
- ஃபாத்திமா[ரலி]
- கஞ்சி
- கடவுச்சீட்டு
- கடவுள்
- கடவுள் எந்தத் தேவையும் இல்லாதவன்
- கடற்கரைதெரு
- கடன்
- கடைமை
- கடையடைப்பு
- கடையநல்லூரில் ஒரு அதிர்ச்சி
- கட்டுரை
- கணவருடன் எரிக்க முயற்சி
- கணவன் மனைவி உறவைப்பற்றி குர்ஆனை விட
- கணினி
- கண்டனம்
- கண்ணீர் பெருகியதுகாஷ்மீரை நினைத்து
- கதவை திறந்து விடுங்கள்
- கப்ரில் நடக்கும் வேதனை
- கமலா சுரய்யா
- கரசேவை
- கரு
- கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்
- கருணாநிதி
- கருத்து திணிப்பு முடிவுகள்
- கருத்துக் கணிப்பு முடிவு
- கருப்பு நாள்
- கரையூர் தெரு
- கர்ப்பம் அறிகுறிகள்
- கர்னல் புரோகித்
- கலப்பற்ற பால்
- கலிஃபோர்னியா
- கலிபா உமர் (ரளி)
- கலிபோர்னியா
- கலீபா உமர்ரலி
- கலைஞர்
- கல்கி
- கல்லாமை
- கல்லூரி
- கல்வி
- கல்வி விழிப்புணர்வு
- கல்வியாளர் சலீம்
- கவர்எண்
- கவிஞர்களை வழிகேடர்களே பின்பற்றுவர்
- கவுன்சிலர்
- கற்புள்ள பெண்
- கனிமொழி
- காஃபிர்களுக்கு உதாரணம்
- காக்கா வீட்டு பேரன்
- காங்கிரஸ்
- காதல்
- காந்தி தாத்தா
- காந்தி படுகொலை
- காப்புரிமை
- காமகளியாட்டம்
- காயல்பட்டினம்
- காயல்பட்டினம் தரும் அதிர்ச்சி
- கார்பன்
- கார்ப்பரேட் சாமியார்
- காலமாகிவிட்டார்கள்
- காலம்
- கால்
- காளைச் சண்டை
- காற்று
- காஷ்மீரில் அடுக்கடுக்கான பிணக் குவியல்கள்
- காஷ்மீர்
- காஷ்மீர் விடுதலை
- கி.வீரமணி எச்சரிக்கை
- கிப்லா
- கிரீஸ்
- கிழிந்தது பிடரி
- கிளி
- கிறிஸ்தவம்
- கீழ் தாடையில் ஒரு குத்து
- குடியுரிமை
- குணநலன்கள்
- குண்டு வெடிப்பு
- குதுபுதீன் பேட்டி
- குத்துச்சண்டை
- குமுதம்
- குரல் வலையை நெறிக்கும் நாடு
- குரானை ரூ.5 கோடிக்கு விற்க முயன்ற 10 பேர் கைது
- குரான்
- குரான் தஃப்சீர் இப்னு கதீர்
- குர்-ஆன்
- குர்ஆனில் உள்ள அறிவியல் உண்மைகள்
- குர்ஆனில் விஞ்ஞானம்
- குர்ஆனை கற்றுக் கொள்ளட்டும்
- குர்ஆன்
- குர்ஆன் மொழி பெயர்ப்புடன் ஓத
- குலசை.Engr..சுல்தான்
- குல்பர்க் சொசைட்டி
- குவாதமாலா
- குவைத்
- குழந்தை
- குளிர்பானங்கள்
- குளோனிங்
- குஜராத்
- குஜராத் கலவரம்
- குஜராத் கலவரம் தொடர்பான அமெரிக்க நிலை
- குஜராத் மாதிரி
- கூட்டணி
- கூட்டாளி
- கூண்டுக்கிளி
- கூழை கும்பிடு போடாத வேட்பாளர்
- கேடு
- கேமரா
- கேரளா
- கேவலம்
- கேள்வி
- கேன்சர்
- கை குலுக்கு
- கைது
- கையூட்டு
- கொடுமை
- கொடை
- கொண்டலாத்திப் பறவை
- கொய்யப்பா அப்துல் அஜீஸ்.முதல் கட்ட நிலவரம்
- கொலை
- கொலை மிரட்டல்
- கொழுப்பு
- கொள்ளையர்
- கோட்சே
- கோத்ரா
- கோப்ரா போஸ்ட்
- கோயபல்ஸ்
- கோல்
- கோவில்
- சகோ PJ அவர்களுக்கு அவசர வேண்டுகோள்
- சகோ.ஆஃப்ரீன்.
- சக்கிலியர்
- சங்கத் தமிழ்
- சங்கம்
- சங்கரராமன் கொலை
- சதகா
- சதை
- சத்தியம்
- சபாஷ்
- சபாஷ் தினமணி
- சபாஷ் மோடி
- சப்பித் துப்பிய வைக்கோல்
- சமரசம்
- சமஸ்கிருதம்
- சமுகம்
- சமூக விரோதி
- சமூகம்
- சம்சுதீன் காசீமி
- சம்சுல் இஸ்லாம் சங்கம் எச்சரிக்கை
- சரியான போட்டிதான்
- சர்ச்
- சர்ச்சை
- சர்ச்சைகளின் சர்தார்ஜி
- சர்வே எண் 2
- சர்வே எண் 3
- சர்வே எண் 4
- சலீம்
- சலீம் நானாவும்
- சலீம் நானாவும் பசீர் காக்காவும்
- சவுதி
- சவுதி அரேபிய யுவதி
- சவூதி
- சவூதியில் தொலையாத ஆடுகள்
- சனாதன தர்மமும்
- சஹர்
- சஹாதா
- சஹாபாக்கள்
- சஹாபி
- சாதனை
- சாதிக் கொடுமை
- சாமியார்
- சாமியார்கள்
- சாய்பாபா
- சார் பதிவு அலுவலகம்
- சால்ஜாப்பு கெடையாது
- சான்று
- சான்றோன் எனக்கேட்ட தந்தை
- சிந்தனை
- சிந்தி
- சிந்திக்க
- சிந்திப்பீர்களா நாத்திகவாதிகளே
- சிப்ஸ்
- சிரியா
- சிரியா அகதிகள் சென்னையில்
- சிலை
- சிலைகளை உடைத்த ஏகத்துவவாதி
- சிவில்
- சிறுமி பலி
- சிறை
- சீனா
- சுகைனா
- சுப்பிரமணிய சுவாமி
- சுமஜ்லா
- சுய உதவிக்குழு
- சுயபரிசோதனை
- சுரங்கம்
- சுலோகம்
- சுவாமிநாதன்
- சுவை
- சுழற்சி
- சூறாவளி
- சூனியக்காரனும் ஈமான் உறுதிமிக்க சிறுவரும்
- செக்கடி
- செத்துவிட்ட நாத்திகம்
- செம்மொழி.தமிழ்
- செயிண்ட் பால்
- செய்தி
- செய்திகள்
- செலவு
- செல்ஃபி
- செல்போன்
- செல்லாத ஓட்டு
- செவுட்டில் பொளேர்
- செவ்வாய்க்கு சென்ற மங்கல்யாண்
- சென்னை
- சேக்கனா M. நிஜாம்
- சேக்கனா நிஜாம்
- சேரமான் பெருமாள்
- சேர்
- சைபர் க்ரைம்
- சோப்
- சோமாலியா
- சோனியா காந்தி
- டப்பாக்கள்
- டவர்
- டாகடர் ஜாகிர் நாயக்
- டாக்டர் அப்துல்லா
- டாக்டர் ஜாகிர் நாயக்
- டாக்டர் ஜாஹிர் உசேன்
- டாட்டூ
- டார்வின் கொள்கை
- டிஎன்பிஎஸ்சி
- டிசம்பர் 6
- டிரா
- டிராபிக் ராமசாமி
- டிவி
- டுபாகூர்
- டூர்
- டென்மார்க்
- டைரக்டர் அமீர்
- டோனி பிளேர்
- த த ஜ தீர்மானம்
- த மு மு க
- தகர்ப்பு
- தகவலை பெற
- தகவல் அறியும் சட்டம்
- தகவல் உரிமை ஆர்வலர்கள்
- தடை
- ததஜ
- தந்திரமாக நடக்கும் கொலைகள்
- தந்தை
- தபால்
- தமிழக அரசு
- தமிழகம்
- தமிழில் இணைய முகவரி.
- தமிழ்
- தமிழ் நாடு
- தமிழ் பிளாக்
- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
- தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்
- தமிழ்மணம்
- தமீமுல் அன்சாரி
- தமுமுக
- தமுமுக நிர்வாகிகள்
- தம்புள்ள பள்ளிவாசல்
- தரகர்தெரு
- தராசு
- தர்கா
- தர்காக்களை இடிக்குமா புதிய அரசு
- தர்மம்
- தர்யான்
- தலித்
- தலித் சகோதரன்
- தலைவர்
- தனி இடஒதுக்கீடு
- தனி வாசல்
- தாக்குதல்
- தாதா
- தாய்
- தாவா
- தானியல் ஸ்ட்ரீக்
- தாஜூதீன்
- தி நியூயார்க் டைம்ஸ்
- தி.க
- திக்விஜய்
- திட்டு
- தியரி
- தியாகத் திருநாள்
- தியாகம்
- திராவிடர் கழகம்
- திரித்துவம்
- திருக் குர் ஆன்
- திருக் குர்ஆன் முன் அறிவிப்பு
- திருக்குரான்
- திருக்குர்ஆன்
- திருச்சபை
- திருடர்களும்
- திருத்தம் 100000 +
- திருத்துறைபூண்டி
- திருப்பூர் முஸ்லிம்களுக்கு ஆபத்து
- திருமணம்
- திருமாவளவன்
- திர்மிதி
- திறப்போம் விரைந்து
- தினமலர் பொய் செய்திக்கு மீண்டும் செருப்படி
- தீ
- தீக்குண்டத்தில் நிர்வாணமாக
- தீட்டு
- தீமை
- தீமைகள்
- தீர்ப்பு
- தீர்வு
- தீவிரவாத பட்டியல்
- தீவிரவாதி
- தீவிரவாதி அண்டேர்ஸ் ப்ரிவிக்
- துஆ
- துபாயில் இந்திய விடுதலை வீரர் மௌலானா அபுல் கலாம் ஆசாத்
- துபாய்
- துபாய் விசிட்
- துபை
- துருக்கி
- துல்ஹஜ்
- துறவறம்
- தூக்கு தண்டனை
- தெற்காசியாவின் மதச்சார்பின்மை
- தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்
- தென் ஆப்ரிக்கா
- தென் கொரியா
- தேசத் தந்தை
- தேர்தல்
- தேர்வு
- தேவை தொலைக்காட்சித் தியாகம்
- தேவ்யானி விவகாரம்
- தேனி
- தேனீ
- தொகுதி
- தொடரும்
- தொண்டு
- தொழ பள்ளிக்கு செல்லும் முன் வெங்காயம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்
- தொழில்
- தொழுகை
- தோப்புத்துறை அ.முகம்மது நூர்தீன்
- தோல்வி
- தோழர்கள்
- நகராட்சி
- நகை
- நகைச்சுவை
- நடுக்கத்தில் காஞ்சி சங்கராச்சாரியார்
- நடைபெற்ற வாகன விபத்தில்
- நதிக்கு அந்தப்பக்கம்
- நபி (ஸல்)
- நபி (ஸல்) அவர்கள்
- நபி மொழி
- நபி(ஸல்) அவர்கள்
- நபிகள்
- நபிகள் நாயகம்
- நபிகள் நாயகம் (ஸல்)
- நபிகள் நாயகம் ஸல்
- நபித்தோழரின் வாழ்க்கை
- நபிமார்கள்
- நபிமொழி
- நபிமொழிகள்
- நம்பிக்கை
- நம்பிக்கை கொண்டோரே
- நரம்பு
- நரேந்திர மோடி
- நரேந்திரமோடி முன்னனி
- நலம் பெற
- நல்ல கணவன்
- நல்லதை நாடி
- நல்லெண்ணம்
- நன்கொடை
- நன்மை
- நன்மையை நாடுதல்
- நஜ்மா
- நஜ்ஜாஷி
- நாடார்
- நாடு
- நாணய விடகன்
- நாத்திகம்
- நாத்திகரா நீங்கள்
- நாத்திகன்
- நாயக்
- நாலாம் ஜாதியினர்
- நாழி
- நாற்பது
- நான்கு பேரின் தூக்கு உறுதி செய்தது நீதிமன்றம்
- நாஸாவில் டாக்டர் அப்துல் கலாம் கலாம் கண்ட காட்சி
- நிதி
- நியூ காலேஜ்
- நியூயார்க்
- நீ பள்ளிவாசல் போக மாட்டாய்
- நீங்க ரெடியா?
- நீசபாசை
- நீடூர்
- நீடூர்-நெய்வாசல்
- நீதி
- நீதிபதி
- நீதிபதி சச்சார்
- நீதிமன்றம்
- நூப் ராஷித்
- நூறு தானியங்கள்
- நெருங்கியாச்சு
- நெல்லிக்காய்
- நெல்லை
- நேதாஜி
- நேரடி ஒளிபரப்பு
- நேர்மை
- நோய்
- நோன்பாளி
- நோன்பு
- பகுத்தறிவாளன்
- பகுத்தறிவு
- பஞ்சமர்
- பஞ்சர்
- படம் இணைப்பு
- படி
- படிக்கவும்
- படிப்பினை
- படிப்பு
- படுகொலை
- படைப்பு
- பட்டதாரி
- பணம்
- பணியாளர்
- பதற்றம்
- பதில்
- பதில்கள்
- பத்திரிகை
- பத்திரிக்கை
- பந்து
- பயங்கர சதி அம்பலம்
- பயங்கரவாத நிகழ்வுகள்
- பயங்கரவாதம்
- பயணம்
- பயணிகள் மரியாதை
- பயன்படுத்த சிந்திப்போமா
- பரபரப்பு செய்தி
- பரபரப்பு ரிப்போர்ட்
- பரபரப்பு வீடியோ வெளியீடு
- பராக் ஹுசைன் ஒபாமா
- பரிசு
- பரிணாமம்
- பர்தா
- பர்மா முஸ்லிம்களின் அவலங்களை சர்வதேசப்படுத்த
- பர்மிய முஸ்லிம்களின் பதற வைக்கும் எதிர்காலம்
- பல குண்டு வெடிப்புக்களுக்கு
- பல் சுவை
- பல்பீர் சிங்
- பவுல்
- பழி
- பள்ளர்
- பள்ளி
- பள்ளி வாசல்
- பள்ளி வாசல் இடிப்பு
- பள்ளி வாசல் இமாமும்
- பள்ளி வாசல் பயான்
- பள்ளிக்கு வரும் பெண்கள்
- பள்ளிவாசலை இடிக்க இந்து முன்னணி சதி
- பள்ளிவாசல்
- பள்ளிவாசல்களை
- பறையர்
- பனியா
- பன்முக காரியங்களுக்கு
- பன்றி
- பன்றி உஷார்
- பன்றிக் கொழுப்பு
- பஷீர் காக்காவும்
- பஷீர் காக்காவும்.
- பஷீர் வெற்றி
- பாகல்பூர்
- பாகிஸ்தானுக்கு போ
- பாக்கிஸ்தான் கொடியை ஏற்றிய இந்து பயங்கரவாதிகள்
- பாக்டீரியா
- பாடம்
- பாதிக்கப்பட்டாோர்
- பாபர் பள்ளி
- பாபர் மசூதி
- பாபர் மசூதி இடிப்பு
- பாபர் மஸ்ஜித்
- பாபர்மசூதி இடிப்பு
- பாப்ரி மஸ்ஜித்
- பாய்
- பாரதீய மஸ்தூர் சங். வனவாசி கல்யானஇல. கணேசன்
- பாரபட்சம்
- பார்சி
- பார்வையற்றவர் கண்ணீர்
- பாலஸ்தீனம்
- பாவங்கள் மன்னிக்கப்படுகின்ற மாதம்
- பாஜக
- பாஜக ஆட்சி
- பாஜக தேர்தல் அறிக்கை
- பாஸ்போர்ட்
- பிச்சை
- பிடி ஆணை
- பிணைக் கைதிகள்
- பித்ரா
- பிரதமர்
- பிரபல அமெரிக்க பாடகி இஸ்லாத்தை தழுவினார்
- பிரபல பாடகர் ஜோஸ் கெமிலன் புனித இஸ்லாத்தை ஏற்றார்
- பிராடு) பத்திரிக்கை
- பிரார்த்தனை செய்யுங்கள்.
- பிலால்
- பினாயில்
- பின்னூட்டவாதி
- பீ.ஜைனுல் ஆபிதீன்
- பீஸ் டிவி
- புகாரி
- புகாரீ
- புகார்
- புகை
- புட்டப்பர்த்தி
- புண்ணியம்
- புதிதாக இஸ்லாத்தை தழுவிய சகோதரர்களுக்கு
- புதிய ஏற்பாடு
- புதியதென்றல்
- புது பணக்காரர்
- புது மாப்பிள்ளை
- புதுக்கோட்டையில் இஸ்லாத்தை ஏற்ற ஜோதி
- புத்த பிக்குகள்
- புயல்
- புரோகிதரர்
- புரோகிதர்
- புரோகிதர்கள்
- புனித அல்-குர்ஆன்
- பூ
- பூங்கா
- பெங்களூர் - ஒலிம்பிக்ஸ் 2012 - இஸ்லாமை நோக்கி மக்கள்
- பெண் குழந்தை
- பெண் வீட்டார்
- பெண்களின் உரிமை
- பெண்களை இறக்குமதி செய்ய முடிவு
- பெண்கள்
- பெரியார்
- பெரியார்தாசன்
- பெரியார்தாசன்(அப்துல்லாஹ்)
- பெருகி வரும் அமோக ஆதரவு
- பெருநாள்
- பெருநாள் தொழுகை
- பெருமை பிடித்தவன் அல்லாஹ்
- பெலிஸ்
- பெறுவோம் அல்லாஹ்வின் அன்பை
- பெற்றோர்
- பேச்சு
- பேட்டை
- பேரூராட்சி
- பேரூராட்சித் தேர்தல்
- பேனா
- பேனா பேசுது
- பேஸ்புக் சொந்தங்களே
- பைசா
- பைபில் இறைவேதமா
- பைபிள்
- பைபிள் கண்டுபிடிப்பு
- பொதக்குடி சிறுவனை காணவில்லை
- பொய்
- பொருளாதாரம்
- பொருளியல்
- பொருளீட்டு
- பொருளுதவி
- பொருள்
- பொறுமை
- போட்டி
- போட்டி இன்றி வெற்றிக்கனி
- போர்
- போலி பேஸ்புக் செய்திகள்
- போலித் தொப்பிகள்
- போலீசார்
- போலீஸ் பரிந்துரை
- ம ம க
- மகளிர்
- மகன் விரட்டியதால் அனாதையாக வீதியோரத்தில் கிடந்த பரிதாபத் தாய்
- மகாராணி
- மக்களவை தேர்தல்
- மக்களே
- மக்கள் கொதிப்பு
- மக்கள் தொகை
- மக்கா
- மக்காவை பார்த்து அதிர்ச்சி
- மசக்கை
- மசூதி
- மடல்
- மண்ணறை
- மத வன்முறை
- மதம்
- மதிப்பெண்
- மதீனா
- மதுரை விமான நிலைய கஸ்டம்சும்
- மமக
- மமக வெற்றி
- மம்லுக்கு
- மரண அறிவிப்பு
- மரண அறிவிப்பு.
- மரணமடைந்தார்
- மருத்துவ உதவி வேண்டி
- மருத்துவக் கல்லூரி
- மரைக்காயர் பிரியாணி
- மர்யம் அலை
- மலக்குகள்
- மலேசியா
- மலை
- மழை
- மறுபக்கம்
- மறுபிறவி
- மறுமை பயணம்
- மறை
- மனக் குழப்பம்
- மனப் பிறழ்வு
- மனம் மாறியோர்
- மனித நேய மக்கள் கட்சி
- மனு தர்மம்
- மனுதர்மம்
- மனைவியின் தலை
- மன்சூர் அலி
- மன்னார்குடி - பட்டுக்கோட்டை அகல ரயில் பாதை தேவையா?
- மன்னித்து விடுங்கள்
- மாடு
- மாணவர்கள்
- மாதுளை
- மாநாடு
- மாமல்லபுரத்தில் நடந்தது என்ன? பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா
- மாமனிதர்
- மாமிசம்
- மார்க்க ஆராய்ச்சி
- மார்க்கண்டேய கட்ஜு
- மார்க்ஸ்
- மாலேகான் குண்டு
- மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்
- மாற்றார் பார்வையில்
- மானம்
- மானுட வசந்தம்
- மியான்மரில் சிறுபான்மை முஸ்லிம்கள்
- மின்சாரம்
- மின்னல்
- மீட்கப்பட்டது பள்ளிவாசல்.சிங்கள பேரினவாதம் முறியடிப்பு
- மீள் பதிவு
- மீனாட்சிபுரம்
- மு ஆத்
- மு. சண்முகம்.
- முஅத்தின்
- முகம்.
- முகாம்
- முகேஷ் அம்பானி வக்ப் நிலம் அபகரிப்பு
- முடிந்தப்பின்னே முட்டிக்கொள்வதில் பலனில்லை
- முடிவு
- முதல் சங்கு ஊதியாச்சு
- முதல் ரவுண்டு
- முதுமை
- முத்துப்பேட்டையில் விநாயக ஊர்வலம்
- முபாரக்
- முப்பதே மாதத்தில் கப்பலில் வேலை
- மும்பை
- முயற்சி
- முரண்பாடு
- முரண்பாடுகள்
- முழக்கம்
- முழுமையாக தடை
- முன்பணம் கட்டாதீர்கள்
- முன்னாள் பெரியார்தாசன்
- முஸலிம்
- முஸ்லிமாக மதம் மாறுகிறேன்
- முஸ்லிமின் மறுமொழி
- முஸ்லிம்
- முஸ்லிம் உலகம்
- முஸ்லிம் சகோதரியை மிரட்டும் காவல்துறை
- முஸ்லிம் சமுதாயத்தில் பெண்களின் கல்வி
- முஸ்லிம் சிறுவன்
- முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்
- முஸ்லிம் பெண்
- முஸ்லிம் மக்கள்
- முஸ்லிம் மாயன்கள்
- முஸ்லிம் லீக்
- முஸ்லிம் லீக்கை தோற்கடிப்போம்
- முஸ்லிம்களின் நிலை
- முஸ்லிம்களுக்கு
- முஸ்லிம்களுக்கு பாஜக பகிரங்க மிரட்டல்
- முஸ்லிம்கள்
- முஸ்லிம்கள் அப்பாவிகள்
- முஸ்லிம்கள் கோரிக்கை
- முஸ்லிம்கள் வெளியேற வேண்டும்
- முஸ்லீம்
- முஸ்லீம் உறுப்பினர்
- முஸ்லீம் சாதனை
- முஸ்லீம் லீக்
- முஹம்மது நபி
- முஹம்மது நபி(ஸல்)
- முஹம்மத் அலீ
- முஹம்மத் நபி
- மூதாதையர்களின் மடமை
- மூவர் எனக் கூறாதீர்கள்
- மூளைச்சாவு சதியா
- மூன்று தளங்கள்
- மெக்சிகோ
- மெக்சிக்கோ
- மெக்ஸிகோ
- மெழுகுவர்த்தி தயாரிப்பு
- மெளலவி குத்புதீன் அஹமத் பாகவி அவர்கள் இறையடி சேர்ந்தார்கள்
- மெளலானா தானீசரி
- மேலவளவு
- மேற்கு வங்கம்
- மேன்மை
- மைக் டைசன்
- மொட்டை தலையில் சொரி வந்தால் என்ன செய்ய வேண்டும்?
- மோடி இஸ்லாம் தழுவுவார்
- மோடி ஒரு கொலைகார வெறிநாய்
- மோடி வெற்றி குறித்து
- மோடிக்கு RSS பரபரப்பு உத்தரவு
- மோடிக்கு அமெரிக்காவில் எதிர்ப்பு
- மோடிக்கு தூக்கு தண்டனை
- மோடியே ஓடிப் போ
- மோடிஜி
- மோடிஜியைப் பற்றி நான் பேச விரும்பவில்லை
- யாகூபுக்கு தண்டனை
- யாருக்கு வாய்ப்பு
- யார் அது? நீங்களாவது சொல்லுங்க ஜி
- யார் இந்த ஹக்கீம் ?
- யார் வெற்றி
- யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்தை தழுவினார்
- யுனிகோடு
- யுனிகோட்
- யூசுப் எஸ்டஸ்
- யூத அறிஞர்
- யூதர்
- ரகசியம்
- ரத்த நாளங்களில் ஷைத்தான்
- ரமலான்
- ரமழான்
- ரயில்
- ரயில் எஞ்சின்
- ரலி
- ராணுவ அதிகாரிகள்
- ராத்தம்மா
- ராம கோபாலய்யர் எங்கே???
- ராமசேனா
- ராமர் கோயில் கட்டு
- ராம் சேனா
- ராயல் அப்துல் ரஜாக்
- ராஜ பக்சே அமெரிக்காவில் கைது
- ரியல் எஸ்டேட்
- ரியா
- ரேடியோ
- ரேஷன் கார்டுக்காக 14 ஆண்டுகள்தவம்
- லத்தின் அமெரிக்க நாடு
- லிபியா
- லைட்டு
- வக்ஃபு சொத்துகள்
- வக்கீல் முனாப்
- வக்பு வாரியத்தை கலைக்க வேண்டும்
- வங்கிச் சேவை
- வசதி
- வட்டி
- வணக்கம்
- வணிகம்
- வயிறு பெரிதாகுதல்
- வரதட்சணை
- வரம்பு மீறாதீர்
- வரி
- வருமானம்
- வர்ணாசிரமம்
- வலீத்
- வல்ல இறைவன்
- வழக்கம் போல
- வழக்குரைஞர் A.முனாஃப் அவர்களுக்கு வாக்களியுங்கள்: அய்டா வேண்டுகோள்
- வறியோர்க்கு உதவிக்கரம் நீட்டுங்கள்
- வறுமை
- வஹியாய் வந்த வசந்தம்
- வாக்குறுதி
- வாக்கெடுப்பில் மோடியின் தோல்வி
- வாசகர் பக்கம்
- வாப்புச்சி
- வாழ்த்து
- வாழ்த்துக்கள்
- வாழ்த்துக்கள் மிஸ்டர் மோடி
- வாழ்த்துக்கள்.
- வாழ்வியல்
- வாளால் வளர்ந்ததா இஸ்லாம்
- வானம்
- வானவர்கள்
- வானொலி
- வி.ஹெச்.பி.
- விகடன்
- விக்கி பீடியா
- விசாரனை
- விஞ்ஞானம்
- விடி வெள்ளி
- விடியும்வரை
- விடுதலைக்கு ஆதரவு கரம்
- விடுமுறை நாள்
- விட்டுகட்டி
- விண்வெளி
- விதர்பா
- விதி
- விபசாரி மகன்
- வியாபாரம்
- விருதுகள்
- விருத்தசேதனம்
- வில்லங்க சர்டிபிகடே
- விழி பிதுங்கினார் அந்தப் பாதிரியார்
- விழிப்புணர்வு
- விளம்பரம்
- விஜய நகர கடைசி அரசர் ஸ்ரீரங்க ராயலு
- வீட்டை விட்டு ஓடும் பெண்களுக்கு ஒரு குறும்படம் நரகத்தை நோக்கி
- வீண் விரயம்
- வீரப்பெண் பரக்கத் நிஷா
- வீரமணி
- வெக்கமாயிருக்கு
- வெடிக்க கூடும் வானம்
- வெளிப்படையாய் விபசாரம்
- வெள்ளம்
- வெள்ளை மாளிகை
- வெறி
- வெறியின் அடிப்படையில்
- வெற்றி
- வெற்றிப் படி
- வென்று காட்டிய தாருத் தவ்ஹீத்
- வேகப்பந்து வீச்சாளர்
- வேண்டுமென்றே சுட்ட போலீஸ்
- வேலுப்பிள்ளை பிரபாகரன் முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட அராஜகங்கள்
- வேலை வாய்ப்பு
- வேலைவாய்ப்பு
- வைட்டமின்
- ஜகாத்
- ஜனநாயகம்
- ஜாகிர் நாயக்
- ஜாதி
- ஜாம்
- ஜாஸ்மின்
- ஜிப்மர்
- ஜீவன்
- ஜீவாதாரம்
- ஜும்ஆ மேடை
- ஜும்மா மசூதி
- ஜூம்மா மசூதி இமாம் சயீத் அகமது
- ஜெயலலிதா
- ஜெயலலிதா கெஞ்சினார்
- ஜெர்மனி
- ஜோதிடம்
- ஷம்சுல் இஸ்லாம்
- ஷம்சுல் இஸ்லாம் சங்க ஏரியாவில் முனாபுக்கு வெற்றி வாய்ப்பு
- ஷம்சுல் இஸ்லாம் சங்க வேட்பாளர்களை ஆதரிக்கவேண்டும்
- ஷிர்க்
- ஷைத்தானின் தீய செயல்
- ஸஹாபாக்களின் ராஜபாதை
- ஸஹாபாக்கள் வாழ்வு
- ஸ்டேஷன்
- ஸ்பானிஷ்
- ஸ்பெயின்
- ஸ்மிருதி இரானி
- ஹசன்
- ஹதீசும்
- ஹதீஸ்
- ஹராம்
- ஹலால்
- ஹஜ்
- ஹஜ் குலுக்கல்
- ஹஜ் நேரடி ஒலிபரப்பு
- ஹஜ் பயணம்
- ஹஜ் புனிதப் பயணம்
- ஹஜ்ஜு வருது
- ஹாலித்
- ஹாஜி
- ஹாஜிகளுக்கு மிக அவசர வேண்டுகோள்
- ஹாஜிகள்
- ஹிதாயத்துல்லா
- ஹிந்தி
- ஹிந்து
- ஹிந்துத்துவா பயங்கரவாதி
- ஹிலாரி கிளிண்டன்
- ஹிஜாபுக்காக போராடும் கல்லூரி மாணவி
- ஹிஜாப்
- ஹுத்ஹுத்
- ஹோண்டுரஸ்