Monday, October 12, 2015

வாழ்த்துக்கள்,சேக்கனா நிஜாம் !

அதிரையின் பிரபல வலைதள எழுத்தாளரும், அதிரை நியூஸ் இணையதள ஊடகத்தின் தலைமை நிர்வாகி சேக்கனா நிஜாம் அவர்களின் திறமைக்கு மகுடம் சூட்டும் விதமாக பிரபல மாலை தினசரி இதழான 'மாலை முரசு' பத்திரிகை,  அதிரையின் செய்தியாளராக சேக்கனா நிஜாமை நியமனம் செய்துள்ளது.

 இப்பணியின் மூலம் நன்மைகள் அதிரை மக்களுக்கு கிடைத்திடும் வகையில் உழைத்திட வேண்டுகிறோம்.

 பத்திரிக்கை துறைக்கு பொருத்தமானவர்,
இந்தப் பணி மூலம் இஸ்லாம்,முஸ்லிம்கள் பற்றிய தவறான அவதூறுகளை களைய நீங்கள் ஆவன செய்தல் வேண்டும்.செய்வார்  இன்ஷா அல்லாஹ்! வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment